வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பல கறுப்பாடுகள் நீக்கமற நிறைந்த சட்டமன்றம். காமராஜ் காங்கிரசுக்குப் பிறகு 1977-81 விடுத்து மிக மிக மோசமான ஆட்சி
மக்களின் வரிப்பணத்தில்தான் சட்டசபை இயங்குகிறது .அனைத்து உறுப்பினர்களும் சலுகைகள் , சம்பளம் இதன் மூலம்தான் பெறுகிறார்கள் . யாரும் அவர்களின் வீட்டு பணத்தில் சபை நடப்பதாக கருதக்கூடாது . மக்களின் நலன் மட்டுமே பேசுப்படவேண்டும் . அதைவிடுத்து அவரவர்களின் எண்ண ஓட்டத்தில் சபையை நடத்தக்கூடாது .உணருங்கள் செயல்படுங்கள்