வாசகர்கள் கருத்துகள் ( 32 )
தாங்கள் ஆதரிக்கும் கட்சியின் வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படுத்தும் அரசியல் ஒரு வியாபாரம்.
விசிலப்போடு - விசிலுக்குப்போடு
காதலர் தினம் ஒரு கதறல் தினமாகி விட்டது
விஜய்யை யாரும் பெரிதாக எடுக்க வேண்டாம்
விஜய் சீமான் ஓட்டைப் பிரித்து மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிப்பது போல்தான் உள்ளது. விஜய் கட்சி துவங்காவிட்டால் இந்த முறை சீமான் வருவது நிச்சயம்.
முதல்ல தமிழக மக்களுக்கு நீ என்ன செய்ய போற.? அடுத்து திமுக, அதிமுக, பாஜக கட்சி தலைவர்களை திட்டினால் உனக்கு ஓட்டு விழும் என்று கனவு காணாதே.. எங்களுடைய புரட்சித்தலைவர் கால் தூசி கூட நீ பெற மாட்டாய்.. அவருடைய வழி என்று கூறுகிறாய்.. அவருடைய ஆட்சியில இருந்த போது தானே உங்க அப்பன் அவரை எதிர்த்து படம் எடுத்தான். அதை மறந்து விடுவார்களா எம்.ஜி.ஆர் தொண்டர்கள்
பைத்தியமா இவர்...? எல்லாத்துக்குமே நான்தான், நான்தான்...னு சொல்றார்...? விட்டா.... தமிழ்நாட்டு மக்களை கிறுக்கனாக்கிடுவார் போலிருக்கே...? ஆனால், இவருக்கு ஆணவம் தலைக்கேறி விட்டது போலிருக்கு... கிறுக்கன் மாதிரி உளறுகிறார்... ஒவ்வொரு கூட்டத்துக்கு போகும்போதும் பொணமா விழுது...? கட்சி எப்படி நடத்தணும்னு தெரியல... கூட்டம் எப்படி நடத்தணும்..னு தெரியல... எந்த ஒரு எழவுமே தெரியாம... அரசியல் கட்சி ஆரம்பிச்சிருக்கு
அவரே ஒத்து கிட்டாரா? வரும் வெல்த் அனுபவிப்போம் தனியாக என்று தீமுகாவின் கொள்கை அப்டின்னு விஜய் சொல்றதுன்னா, வெல்த் குறி வைத்து தான் , கட்சி, ஆட்சி இப்படி எல்லாத்துலயும் விஜயும் இறங்கி இருக்காரா? சூப்பர், ஆட்சியில் பங்குன்னு, சொன்னது, அடிக்க போகும் கொள்ளையில் பங்கு என்று நம்ம புரிஞ்சுக்க வேண்டியது போல, அப்புறம் என்ன தூய்மையான ஆட்சி?
பாபி தானே ?
இது... விஜய்..யை “இது”...ன்னுதான் சொல்லணும், ஏன்னா.. அரசியல் அரிச்சுவடியே தெரியாம... குழந்தை பசங்க கூடுறதை பார்த்துட்டு... “நான் சிஎம்... நான் சிஎம்...னு பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்குற இவன “இது”..ன்னு அஃறினையில்தான் விளிக்கணும் பைத்தியம் மாதிரி... வடிவேல் காமெடி வசனம் போல “ஒத்தைக்கு வாடா... சண்டைக்கு வாடா... வாடா...”..ன்னு சுவத்தை பார்த்து பைத்தியம் மாதிரி உளறிட்டிருக்கு... பத்திரிகைகாரங்களும் அவங்களுக்கு பொழுதுபோகணும்...னு விஜய்க்கு 48 சதவீத வாக்கு, 78 சதவீத வாக்கு...ன்னு வாயில வந்ததை சொல்லிட்டு இருக்காங்க... இதையும் நம்பி இந்த விஜய்யும், செம்மறியாட்டுக் கூட்டமும் “மே.. மே... மே”...ன்னு கத்திகிட்டே... தானே போய் நெருப்புல விழுதுங்க... இதுல இன்னைக்கு சேலத்து காமெடி... நான் போட்ட வெடிகுண்டு வெடிக்குது..ன்னு கத்தியிருக்கு...?
அடேங்கப்பா என்ன தைரியம், என்ன நக்கல், என்ன பெருமை அடித்தல் .வெரி குட் திமுக போன்ற கபட வேஷதாரிகளுக்கு சற்றும் குறைவில்லாத டஃப் கொடுக்கும் டம்ப வேஷதாரியாகிய திரு.ஜோசப் விஜய்யின் பேச்சும் எண்ணமும் முழுவதும் கலப்படமற்ற வேஷம் ஐயா உங்களை பார்க்கிறதுக்கு வர்ற கூட்டத்தை வைத்து அடுத்த ஆட்சி என்னுடையது என்கிறீர். இந்த கூட்டம் உங்க ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களிலிருந்து அழைத்து வருவது என்பது அடிப்படை அரசியல் அறிவு உள்ளவருக்கும் தெரியும். எம். ஜி. ஆருடன் """கம்பேர்""" செய்து கொள்ளும் மாபெரும் தப்பை செய்யாதீங்க அவரு தனிப்பிறவி, தனி சகாப்தம் 1972 -73 சமயத்தில் அரசியல் மீட்டிங்கில் பேச அவர் 12 மணி, 15மணி தாமதமாக வருவார். ஏன்னா மக்கள் அவரை அங்கங்கே நிறுத்திடுவாங்க. அவரும் நின்னு பேசிட்டு வர நேரமாகி விடும்எந்த கம்ப்ளைன்டும் சொல்லாம ஜனங்க இருப்பாங்க. அவரை தொட்டு வணங்க கூட்டமே நிக்கும். பவன்சர் வச்சி தூக்கி வீசமாட்டாரு. எல்லாரையும் தொடவிடுவாங்க. வயசானவங்களை அணைச்சுக்குவாரு அவுரு நன்மை மட்டமே செய்யற சாமி மாதிரி. போயி நீங்க ஜெயிக்க வேற வேலை பாருங்க, அவரை பற்றி பேசாதீங்க.