வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அவர்கள் மீது நடவடிக்கையா? யாருக்கு தில் இருக்குது சும்மா பூச்சாண்டி காட்டாதீர்கள் முழுதாக கட்டிமுடிக்கப்பட்டு உள்ள கட்டிடங்கள் நிறைய உள்ளன அவை எல்லாம் இன்னும் திறக்கப் படாமலேயே இருக்கிறது காரணம் அவை முந்தைய ஆட்சியில் கட்டப் பட்டது
நாம் எப்போது தவறு செய்யும் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறோமோ அப்போதுதான் வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும். வெறும் அரசு அரசு என்று கூறிக் கொண்டிருப்பதால் பிரயோஜனமே இல்லை . அரசு என்பது யார் அரசு ஊழியர்கள் தானே
பல்வேறு திட்டங்கள் தொங்கு பாலங்களாக இருக்க காரணமாயிருந்த காராணமாயிருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து நஷ்டஈட்டை பெற்றால் எதிர்காலத்திலாவது ஆதிகாரிகள் திருத்திக்கொள்ள வழிபிறக்கும்.
ஏன் இத்தனை ஆண்டுகள் வரை அரசுக்கு தெரியப்படுத்த வில்லை இணைப்பு சாலை மட்டும் தானே 2012ல் முடிந்த வேலைதானே மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்குமே
இப்படி சீர்காழி அரசூர் வளைவில் எச்சரிக்கை பலகை வைத்து இரண்டு ஆண்டுகளாக அப்படியே உள்ளது undefined சீர்காழி கடைத்தெருவில் சாலையை அகலப்படுத்த போவதாக இரண்டு பக்கமும் தோண்டி ஆறு மாதமாகியும் சல்லி நிரப்பியதோடு சரி undefined ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் தினமும் சைக்கிளில் செல்வது உயிரை பணையம் வைத்து தான் செல்கின்றனர் நெடுஞ்சாலை துறையினரிடம் பல முறை சொல்லியும் ஒன்றும் பயனில்லை