வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எங்கள் மாடலில் எல்லாம் நடக்கும் மத்தியில் கூட்டாட்சி கூட்டாக திருடுவோம் மாநிலத்தில் சுயாட்சி நாங்கள் மட்டும் திருடுவோம் அதுதான் இதற்கு விளக்கம் மத்திய அரசின் கையால் ஆகாத தனத்தையே காட்டுகிறது இது
மாநில கணக்காயர் தணிக்கை, சிறை துறை உள் தணிக்கை, ஏன் சிறைகளில் இல்லை? மர்மமாக உள்ளதே?
உலகமுழுவதும் அரசு சிறைகளில் நேர்மை கிடையாது. இது கைதிகளுக்கும் தெரியும். ஆனாலும் சிறை வாசம் அவர்களை சீர் திருத்துவது இல்லை. மேலும் தவறு செய்ய ஓரு பயிற்சி பட்டறையாகவே உருவாக்குகிறது.
30 கோடியா நேர்மையான புலன் விசாரணை நடத்தினால் 300 கோடி வரும்.
அதற்கு மேலும் இருக்கும். த்ரவிஷன்கள் ஊழல் பேர்வழிகள், இந்த திருடர்களுக்கு சரியான சம்மட்டியடி கொடுக்கப் போவது அண்ணாமலைதான்
திங்கற சோத்தில மண்ண விட்டு எறிஞ்ச மாதிரி இருக்கு திருட்டு திராவிட ஊழல். உருப்புடுவாங்களா? இவிங்க குடும்பம் வெளங்குமா?
முறைகேடு இல்லாத இலாகா உண்டா தமிழகத்தில்…
மங்குனி ரகுபதி கொள்ளை அடித்து விட்டு சரியாக கமிசன் கோவால் புற குடும்பத்துக்கு கொடுக்களை போல அதான் விடியல் துக்லக் தூக்கி அடித்து விட்டாரா...
சேவையை நிறுத்து நிதியை கடந்து என்பது திராவிட மாடல். அதுவும் 2.o வந்து விட்டால் சிறையை விற்பனை தொடங்கும்
ஆட்சிக்கு வந்தவுடன் கமிஷன் முறையில் மாற்றம் செய்து திராவிட சாதனை. இது போல ஆடினால் வரவுசெலவு திட்டத்தில் பற்றாக்குறை வராமல் வேறு என்ன வரும்? திராவிட திருடர்கள் மாநிலத்தை மொட்டை அடிக்காமல் விட மாட்டார்கள் போல.
ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி இந்த ஊழலை கண்டுபிடித்து வெளிக் கொண்டு வந்துள்ளார். இந்த ஊழல் இந்த ஆட்சிக்கு வந்தவுடன்தான் நடந்துள்ளதாக காசிமணி எப்படி முடிவு செய்தார்? முந்தைய டில்லி பாதுஷாக்களுக்கு கப்பம் கட்டிய ஆட்சியில் நாடவில்லை என்று உறுதியாக சொல்வாரா? இங்குள்ள கணக்கு வழக்கு தணிக்கை அதிகாரிகள் இந்த ஊழல்களை வெளிக் கொண்டுவராமல் complacent ஆக இருந்தது காரணமில்லாமலா?
யோவ்... நான் திராவிட திருடர்கள் என்றுதான் சொன்னேன். தீம்க்காக்கள் இதில் அடக்கம்.
த்ரவிஷன்கள் என்றாலே திருட்டு கும்பல்தான். மூலக்காரணம் ஊழல் ரயில்ஞானி