வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஒரு தினமலர் வாசகர் எனக்கு எழுதிய தனி பதிலில் , இப்படி பல இடங்களில் வேண்டும் என்றே ஆளும் கட்சியினர் நீர் வரவிடாமல் செய்துள்ளதன் உள்ளர்த்தம் என்னவென்றால் நீர் இல்லாததால் அதனை வீட்டுமனை செய்ய அனுமதி வேண்டி காத்துள்ளார்களாம் . இப்போ புரிந்ததா தமிழர்களே நீங்க யாருக்கு வோட்டு போட்டுள்ளீர்கள் என்று ?
கொள்ளை அடிப்பது தான் எங்கள் நோக்கம் . டாஸ்மாக் போன்றவை தான் எங்கள் இலக்கு. தண்ணீர் போனால் என்ன போகாட்டால் என்ன. தினமும் எதாவது திறக்க வேண்டியது . மிக மோசமான நிர்வாகம் . கொலை, கொள்ளை, லஞ்சம் இது தான் பிரதானம்
இங்கு தான் 24 மணி நேரம் டாஸ்மாக் தண்ணீர் கிடைக்கிறது. இது தானே மாடலிங் அரசின் சாதனை. நல்லா பாருங்க இதை தூர் வாரிய கணக்கில் துறை முந்திரி ஏப்பம் விட்டு இருப்பார். இந்த ஆடி கார் அய்யா சாமி இப்போது எலிக்கறி சாப்பிட்டு நிர்வாண போராட்டம் நடத்த வேண்டும்
பிரிட்டிஷ் ஆட்சியில், ராணுவ பொறியாளர் கர்னல் டபிள்யு.எம்.எல்லிஸ், கல்லணை கால்வாயை செயற்கையாக வடிவமைத்தார். பிரிட்டிஷ்காரன் கூட நல்ல கால்வாய் அமைத்து விவசாய பாசனத்துக்கு வழி செய்திருக்கிறான். ஆனால் நம்மவர்கள் டாஸ்மாக் திறந்து "குடி" நீர் பாசனம் செய்து "குடி" மகன்களை உருவாக்குகிறார்கள்.
என்ன ஸ்டாலினுக்கு ஆதரவாக ஒரு கருத்தும் காணோமே வாய்ச்சொல்லில் வீரரடி சகியே என்று பாரதி பாடினார். இன்று நாம் ஸ்டாலின் வடிவில் கண்கூடாக காண்கிறோம்.
விடியாத திராவிட கொத்தடிமைகள்
நான் எதிர்பார்த்தேன் இன்னும் இந்த news வரலயேன்னு. எனக்கு தெரிந்து இந்த வருடம் தான் மழை அதிகம். தண்ணீரை சேமித்து பயன்படுத்த நாதியில்லை.
வேதனையா இருக்கு
திமுக கூட்டணி கட்சிகள் இங்கே கவணம் செலுத்தவும். இதற்க்கும் பிஜேபி, மதவாதம், சணாதனம், காவி, சங்கிகள் என்று உளறி மடைமாற்றம் செய்ய வேண்டாம். முதல்வர் உடனடியாக கள ஆய்வு செய்ய வேண்டும். விவசாய சங்கங்கள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம், கடையடைப்பு, போக்குவரத்து நிறுத்தம் போராட்டம் செய்ய வேண்டும். விவசாயம் இல்லை என்றால் உணவு இல்லை.......
உச்ச்சச்ச்... இப்படியெல்லாம் குறை சொல்லக்கூடாது.. அப்படிச் சொன்னா சார்வாள், பகோடாஸ் ன்னு கதறிக்கிட்டு தன்னைத்தானே பாராட்டிக்கிட்டு ஒரு அடிமை வந்து கடிச்சு கொதறிப்புடும்.. சாக்கிரதை .....
OUR CM SHOULD BE AWARE OF THESE ALL AND SHOULD ENQUIRE ABOUT THE DETAILS. NOT GIVING IMPORTANCE FOR THIS. SO THAT THE PROBLEMS CROP.