வாசகர்கள் கருத்துகள் ( 32 )
எல்லா பாஜக தலைவர்களும் சொல்லி வைத்தது போல் கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்துக்கு கொடுத்த நிதியுதவி பற்றி மட்டுமே பேசுகின்றனர். மற்ற மாநிலங்களுக்கு கொடுத்தது குறித்தோ, மத்திய அரசுக்கு வரிவசூல் மூலம் தமிழகத்தின் நிதிப் பங்களிப்பு எவ்வளவு கிடைத்தது என்பது குறித்தோ பேசுவதே இல்லை.
GST மூலம் மொத்ததையும் வாங்கி உள்ளே போட்டுட்டு ஊரை ஏமாத்தாதே. GST க்கு முன் state revenue இருந்தது centre support கம்மி ஆனா இப்போ….
3 லட்சம் கோடி என்றால் கமிஷன் நியாயமா 1 லட்சம் கோடியாவது வந்து இருக்கணுமே. அதிலே நாலரை வருஷத்தில் கிட்டதட்ட 40000 கோடி வந்திருக்கணும். ஆனால் 30 ஆயிரம் கோடிதானே வந்திருக்கு. ஆக வரவேண்டிய 10 ஆயிரம் கோடிக்கு யார் பொறுப்பு. அதனாலதான் கொடுக்கவில்லை கொடுக்கவில்லை என்று புலம்பறோம்.
என்ன பயன்? வாக்காளர் மத்தியில் மத்திய அரசை வஞ்சித்து பேசுவார்கள். நிதியே கிடைக்கவில்லை. மகளிர் உரிமை தொகை கொடுக்கப்படும். மக்களை ஏமாத்தும் அரசு
நிதிகளுக்கு நிதி கொடுக்கும் முன் அது அவர்களின் சட்டைப்பைக்குள் சென்று விட வழியில்லாமல் கொடுத்தால் அடுத்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.
கொடுத்த பணத்துக்கு இன்னும் கணக்கு காட்டவில்லையே.
கழகம் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்த பொது தமிழகத்துக்கு எவ்வளவு நிதி வந்தது. கண்மணிகள் சொல்வார்களா.
தமிழகத்துக்கு ஓ ன்றும் செய்யவில்லை என்ற பொய் பிரச்சாரத்தை முறியடித்துள்ளார் பிரதமர். பார்லிமென்டில் நிதியமைச்சர் புள்ளி விவரத்தோடு பேசும் பொது கூச்சல் போட்டு அநாகரிகமாக நடந்து கொள்கிறது கழக கூட்டணி. இந்த உருட்டு திருட்டு கழகத்தை எவ்வளவு நாள் மக்கள் ஆதரிப்பார்கள்.
கணக்கு கேக்குறீங்களே ? எங்களுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தைகள் கணக்கு கேட்பது .....
இவ்வாறான செய்திகளில் மக்களின் கண்கள் தம் மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதியை மட்டும் பார்க்காது. மற்ற மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதிகள் எவ்வளவு நம் மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்டிருக்கும் நிதி எவ்வளவு என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும். அது இயற்கை. மாற்ற முடியாது. அவ்வாறு இருக்கையில் மேற்கண்ட செய்தியில் பாஜக ஆளும் மாநிலத்திற்கு எவ்வளவு நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள் நம் தமிழகத்திற்கு எவ்வளவு ஒதுக்கி இருக்கிறார்கள், நமக்கு மட்டும் எப்போதும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்பதும் மக்களின் மனதில் ஓடும். இதற்காகத் தான் திரும்ப திரும்ப நான் சொல்கிறேன். மத்திய அரசு முதலில் தமிழகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு விட்டு தமிழகத்தை ஆளுவது பற்றி கனவு காணுங்கள்.
செவிடன் காதில் சங்கு ஊதியதை போல சிலருக்கு என்னதான் படிச்சி படிச்சி சொன்னாலும் அது மண்டைக்கு ஏறப்போறதில்ல..200 ரூபாய் உபிகளுக்கு மூளைன்னு ஒன்னு இருந்தா புரியும்..மோடிய எதிர்கனும், பாஜகவை எதிர்கனும்னு ப்ரோக்ராம் செட் செய்யப்பட்ட ரோபோக்களை போல அனுதினமும் மோடி பாஜகவை பற்றி புலம்பல். கோயபல்ஸ் தத்துவம் போல் திரும்ப திரும்ப பொய்யை கூறுவது உண்மையாகி விடாது. மத்திய அரசு தமிழக அரசுக்கு கொடுத்த நிதியை பற்றி புள்ளி விவரங்களோடு கூறினாலும் கோயபல்ஸ் தத்துவம் போல் நிதி கொடுக்கவில்லை என்று பஞ்ச பாட்டு பாடுவதால் ஒன்றும் ஆகப் போவது இல்லை ....இது விஞ்ஞானயுகம் உண்மை என்னவென்று எல்லோருடைய உள்ளங்கைகளில் தெரிந்து விடும்.....ஆகையால் ஓவியாஜி மாற்றி யோசியுங்கள்.....!!!
டுமிழகத்திற்கு எவ்வளவு கொடுத்தாலும் கட்டுமர திருட்டு திமுகவினர் ஆட்டையை போடுவார்கள். அதுக்கு எதுக்கு கொடுக்கவேண்டும்? பேசாமல் விடுங்கள்.
நிதி ஒதுக்கீடு அளவை நிர்ணயம் செய்வது சுயாதீன நிதி அயோக் அமைப்புதான். அதன் கொள்கை பிற்பட்ட சவலை மாநிலங்களுக்கு அதிக உதவி செய்து சமத்துவமாக வளர்ப்பது. பிற்பட்டவர்கள் மீது உண்மையான அக்கறையுள்ளவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள். போலி OBC களுக்கு வேறு யார் வளர்வதும் கசக்கும்.
இன்னொரு மதம் வளர்வதும் கசக்கும்... அதையும் சேர்த்து உங்கள் பதிவில் சொல்ல வேண்டியது தானே மிஸ்டர் ஆரூர்...
ரொம்ப நாளா காணோமே.....
முதலில் தோழமை கட்சியான காங்கிரஸ் ஆண்டபோது தமிழக்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதையும் தெரிந்து கொண்டு பாஜக சரியாக கொடுத்ததா குறைவாக கொடுத்ததா என்பதை ஆராயவும்.
உங்கள் ஆளுங்க பத்து வருஷம் மத்தியில் கூட்டாட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு என்னென்ன கிழிச்சாங்க என்று லிஸ்ட் இருக்கா . வரலாறு காணாத ஊழல் மட்டுமே சாதனை .