வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எக்சாலேண்ட் ஸ்செமே போர் போர் அண்ட் எல்டெர்லி சிடிஸின்
இப்ப இதெல்லாம் யார் கேட்டாங்க அவங்க நேரிடையாக வந்து வாங்கிக்கொள்வாங்க.நீங்க ரேஷன் பொருளோடு வரும் போது வீடு பூட்டி இருந்தா என்ன பண்ணூவீங்க இதெல்லாம் நடைமுறையில் சாத்தியம் அல்ல தேவையில்லாம செய்றீங்க...
சார்ர்ர் .. மக்கள் முழிச்சிக்கிட்டாங்க..
ரேஷன் பொருட்களை வீட்டிலே கொடுத்துவிட்டு தேர்தல் சமயத்தில் அவர்களது வாக்குகளை பெறுவதற்கு செய்யும் பலே சூழ்ச்சிதான் இது ஆனால் இது வெற்றிபெறாது
மக்களுக்காக செய்ய நினைப்பவர்கள் ஆட்சி வந்த உடனே இது போன்ற திட்டங்களை செய்திருப்பார்கள். ஆனால், இப்போது செய்ய காரணம் ? மக்களுக்கு புரியும்.
நாடகம் விடும்நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா.. என்கிற பாடல் வரி நினைவுக்கு வருபவர்கள் என்னைப்போல் எத்தனை பேரு . கைதூக்குங்க பாப்போம்
இன்னும் எங்களை பைத்தியக்காரனாவே நெனச்சிட்டுருக்கீங்க
என்ன கொத்தடிமைகளா இதெல்லாம் ????
எல்லா நடிப்பும் தேர்தல் வரை தான் பிறகு என்ன நடக்கும் என்பது மக்களுக்கு தெரியும்.
தேர்தல் நெருங்குகிறது இனி தினமொரு ட்ராமா போடுவார்