வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதெல்லாம் சர்வ சாதாரணம்..
நீ தவறு செய்தாய் என்று கேட்டால், பராசக்தி வசனம் போல, உனக்கு ஏன் இந்த அக்கறை என்றும்,, அ வனும் தவறு செய்கிறான் என்று பிறரை சுட்டுவதும்.. இந்த நிலை மாற மக்கள் திருந்த வேண்டும்.
கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை மக்களுக்கு நல்லது செய்யும் பண்பு இல்லாத அறிவிலிக்கூட்டம் இந்த திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசியல் வியாதிகள் கூட்டம் என்று இந்த 3 மாதமாக தாரை தப்பட்டை அடித்து சொல்லிக்கொள்கின்றார்கள் அவர்களின் அறீவீன செய்கையின் மூலமாக எல்லா தீய செயல்களையும் மறைத்து ஏதோ அது தான் நற்செயல்கள் என்று கூட்டம் கூட்டமாக வந்து டப்பா அடித்து காண்பித்தலின் மூலமாக
எல்லாமே அரசியல் ஆகி விட்ட நிலையில் கோஷங்கள் தாம் அதிகம் ஆகி விட்டதே தவிர இம்மாதிரி குற்றங்களை முழுவதுமாக தடுக்க ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது .
இப்படி இருவருமே என்பதை தமிழக மக்கள் உணர்ந்து திருந்தாதவரை நமக்கெல்லாம் விடிவில்லை.
ஆக தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்ன ஈவெ ராம்சாமின் கேவலமான கொள்கைகளை கடைபிடிக்கும் திருட்டு திராவிட களவானிங்க கட்சிகள் அழியக் கூடிய நேரம் வந்துவிட்டதாகவே மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்
ஆக தமிழை காட்டுமிராண்டி மொழி என சொன்ன ஈவெ ராம்சாமின் கேவலமான கொள்கைகளை கடைபிடிக்கும் திருட்டு திராவிட களவானிங்க கட்சிகள் அழியக் கூடிய நேரம் வந்துவிட்டதாகவே மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்
தமிழகத்தில் நடப்பது சட்டசபையா அல்லது குழாயடிசண்டையா? கணம் வாக்காள குடிமக்களே சிந்தியுங்கள். இந்த அரசியல் வியாதிகளா நாட்டை முன்னேற்ற போகின்றார்கள்.
இரண்டு கழகங்களிலும் சார் கள் அதிகம் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டது .......