வாசகர்கள் கருத்துகள் ( 55 )
If managing so many pharmaceutical companies is difficult, Government should take action to close the small ones, one by one. Anyway there will be big pharmaceutical companies manufacturing those products.
Why should Madhya Pradesh import Cough Syrup from another country Tamilnadu? Why not Madhya Pradesh manufacture Cough Syrup within their country?
11 வருடம் அதிமுக ஆட்சி நடந்தது அதனையும் சேர்த்து தான்
இரண்டுமே பங்காளிகள். மக்கள் சுய அறிவு அற்றவர்கள்.
படிப்பறிவு இல்லாதவர்கள் ஆட்சி காலத்தில் இப்படி நடக்கும்
ரெண்டுமே ட்ராவிடிய பசங்க பார்ட்டி தான்
அந்த மருந்து கம்பெனி தமிழ்நாட்டில் தானே இருக்கு , அப்போ அந்த தயாரிப்பு பற்றி தமிழ்நாட்டில் உள்ள மருந்து கட்டுப்பட்டு துறையில் உள்ள அதிகாரிகள் தானே அவப்போழுது ஆய்வு செய்து இருக்க வேண்டும். இங்க இருக்கவருணுவ வாங்கிறத வாங்கிகிட்டு 15 வருசமா ஒரு ஆய்வும் செய்யல்ல . லஞ்சம் ,ஊழல் எல்லா துறையிலும் வியாபித்து இருக்கு. விளைவு, 15க்கு மேற்பட்ட குழந்தைகள் இறந்துவிட்டது . இந்த மருந்து விவகாரத்தில் மெத்தனமாக இருந்த சகல அதிகாரிகளையும் கைது செய்து சட்டத்தின் முன்பு கொண்டு வரவேண்டும் .
இதுக்காகவே விடியா தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்யலாம்.
மாமூல் சரியாக போய்கிட்டிருந்த தால் ஆய்வுக்கு போகலை. ஒருவேளை ஆய்வுக்கு போயிருந்தால் இன்னும் அதிகமாகவே மாமூல் கறந்திருப்பார்கள்
நிறுவனங்களின் தயாரிப்புகள், மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின், சுகம் இணையதளத்தின் வாயிலாக புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த நிறுவனம், தங்கள் தயாரிப்புகளை புதுப்பிக்கவில்லை.?? இதை கண்டும் காணாமலும் போன மத்திய அரசு ...
தமிழகத்தில் தத்திகளின் கூடாரம் ஆட்சி செய்கிறது. திராவிட விடியல் ஆட்சியில் இப்படி நடக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். தமிழகத்தின் மானத்தை வாங்குவது ஒன்றே இந்த மனசாட்சியில்லாத ஆட்சியின் குறிக்கோள்.
இந்த விஷயத்தில் மத்தியப் பிரதேச மருந்துக் கட்டுப்பாடு அமைப்புக்கும், மத்திய பாஜக அரசின் மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்புக்கும் எந்தவிதமான பொறுப்பும் கிடையாதா?
மருந்தின் தரத்தை அதனை மக்கள் பயன்பாட்டுக்கு விட்டபின் ஆய்வதில் அர்த்தமில்லை. மூலப்பொருள்களில்தான் தவறு.( வேறு பயன்பாட்டுக்கான ரசாயனத்தை மருந்து தயாரிக்கப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளார்கள்).''' அதனை வாங்கி சிரப் ஆக்கும் ஆலையில்தான் QUALITY CONTROL தரக்கட்டுப்பாட்டு செய்யலாம். செய்யவும் வேண்டும். ஆனால் எப்படியாவது பிஜெபி மீது பழியைத் தள்ளிவிடும் உங்களது ஆர்வம் புரிகிறது.
தமிழக அரசின் முழு கவனம் டாஸ்மாக் மருந்தின் மேல் மற்றுமே உள்ளது. பாவம் பச்சிளங் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்.