வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இது மாதிரி விஷயத்தில் எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கும்.
கோர்ட் உத்தரவை ஏற்றுக்கொள்ள ....
ஐகோர்ட் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிகிறது. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. எங்களை ஒன்றுமே செய்ய முடியாது இந்த கம்புகளை அகற்றினால் நாளையே அடுத்த இடங்களில் பல்லாயிரக்கான கம்பங்கள் தோன்றும் நீதி மன்றங்களுக்கும் போலிசுக்கும் இதே வேலைதானா எங்கள் திராவிட மாடல் அரசில் வேறு வேலையை கிடையாதா
காலக்கெடுவிற்கு பிறகு இருக்கும் கொடிக்கம்பங்களை யார் வேண்டுனாலும் வெட்டி விற்றுகொள்ளலாம் என்று அறிவித்திருந்தால் ஒரு கோடி கம்பம்கூட இருக்காது.
யாருக்கும் யாருக்கும் உறவு இருக்குதோ இல்லையோ.. அது நல்ல உறவோ, கள்ளஉறவோ.. டீம்காவுக்கும், கோர்ட்டாருக்கும் நல்ல புரிதல் இருக்குது.. டீம்காவை இனி யாரும் தொட்டுப்பார்க்க முடியாது ......
திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது. எங்கள் வீட்டின் அருகே மின் மாற்றியின் அருகிலேயே கட்சிகளின் கொடிகள் இருக்கிறது மிகவும் ஆபத்தாக உள்ளது. நீதி மன்றங்கள் உத்தரவு கொடுத்ததும் கொடிகள் அகற்றப்படவில்லையென்றால் தேர்தல் ஆணையத்திற்கு கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க உத்தரவு கொடுக்க வேண்டும்.
பொது இடங்களில் தான் கொடி கம்பம் நடக்கூடாது என்று உத்தரவு. ஓன்று, திமுகவிற்கு ஆணை இடும் அதிகாரம் உலகத்தில் எவனுக்கும் கெடையாது. இரண்டு திமுக கொடி இருக்கும் இடங்கள் எவருடையதாக இருந்தாலும் அது திமுகவிற்கு சொந்தமானது இல்லை என்றால் வஃப்க்கு சொந்த மானது. மேட்டர் முடிந்தது யுவர் ஆனர்
கொடி நடுவது ஆக்கிரமிப்பின் முதல் படி. ஒவ்வொரு வீதி முனையிலும் கொடிகள் கட்டி, குப்பைத்தொட்டி வைத்து அசிங்கப்படுத்தி அந்த வீட்டையே அருவெறுப்பாக மாற்றும் கயவர்கள் கூட்டம்.
மேலும் செய்திகள்
இனி, யாருடைய கொடியும் பறக்காது!
28-Mar-2025