வாசகர்கள் கருத்துகள் ( 3 )
துணை முதல்வர் மக்களிடையே பண்ணியாற்றுவதை தடை செய்ய உள்நோக்க சதியோ?
வானிலை கணிப்பு ஒவ்வொரு வருடமும் ஏமாற்றமாக உள்ளது நேற்று கனமழை பெய்யும் என்று அறிவித்தார்கள் அதனால் கல்வி கூடங்கள் விடுமுறை விடப்பட்டன ஆனால் மழையே இல்லை இப்படி வானிலை அறிக்கை பொய்த்துப் போவதற்கு என்ன காரணம். மழை பெய்யும் முன்பே பாதுகாப்பு காரணம் கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள தண்ணீரை ஓரளவு காலி செய்து விட்டனர் மழை வந்தால் ரொம்பி விடும் என்ற நம்பிக்கையில். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக உள்ளது.
காலநிலையே மாறி விட்டது இயற்கையை அழித்ததன் விளைவு. இயற்கையை அழித்ததன் விளைவு வானிலையை prediction பண்ண முடியல. இயற்கை அதோட இஷ்டத்துக்கு இருக்கு