வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மிக கேவலமான சாலை போக்குவரத்து செய்து திராவிட மாடலின் உண்மையான தகுதியில்லாத தன்மையை வெளிப்படுத்தி விட்டது.. தானும், மனைவியும், தன் குடும்பமும், தங்கள் ஜால்ராக்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும்..மக்கள் எக்கேடு கேட்டால் என்ன? ஆனாலும் நாம் ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கும், பிரியாணிக்கும் இவனுங்களை வாழ வைக்கும் அவலம்..
மானங்கெட்ட மாநில அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ? தற்போது அரசிலும் அரசு அலுவலர்களிடம் தகுதியோ அல்லது புத்திக்கூர்மையோ சிறிதளவும் இல்லை என்பது நிதர்சனம் ..... இடஒதுக்கீடு வாழ்க ....சமூக நீதி ஓங்குக ....
எதற்கும் திட்டமிடுவது கிடையாது. துதி பாடுவது, கொள்ளை அடிப்பது போன்ற வேளைகளில் ஈடுபட்டு இருப்பதால் பொது மக்கள், பாதுகாப்பு போன்றவை பின்னுரிமை பெறுகின்றன..
சாகசநிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணவங்க மக்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு முடியலைன்னா எதுக்கு வரணும்? இங்கேதான் தடுக்கி விழுந்தா இன்னொருத்தன் தலைமேலதான் விழணும்னு தெரியாதா? மோடி வந்திருந்தால் பாதுகாப்புன்னு உய்ரையே அடிச்சு முடக்கியிருப்பாங்க.
ரூபாய்க்குக்கும் புட்டிக்கும் பிரியாணி பொட்டலத்துக்கும் அடிமை சாசனம் எழுதிக்குடுத்துட்டு வேற என்னத்த எதிர்பாக்குறது. செஞ்சபாவத்த அலைந்ததுதான் ஆகணும் நல்லா அனுபவிங்க
எதற்கு எடுத்தாலும் உத்திர பிரதேசத்தை குறை சொல்லும், கிண்டல் செய்யும், கார் ரேஸ் ஏற்பாடுகளை அஹ்ஹா, ஒஹோ என்று புகழ்ந்த திருட்டு திராவிட கழிசடைகள் எங்கே? இதைவிட பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் கும்பமேளா நிகழ்ச்சிகள் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் ஏற்பாடுகள் செய்கிறார்கள்.
கூலிக்கு மாறடிப்பவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும் ?
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதால் எந்த கமிஷனும் கிடைக்காது. அதனால் திமுக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.
நீங்கள் ஆட்சியில் இருந்தாலும் இப்படி நேர்ந்திருக்கலாம் ......... மாநில அரசு முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் ....... அது மாநில அரசின் பொறுப்புதான் ..... இந்திய விமானப்படையோ மத்திய அரசோ பொறுப்பேற்க முடியாது .....
காஞ்சிபுரம் போன்ற சிறிய நகரத்தில் 48 நாள் அத்தி வரதர் வைபவத்தை சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் நடத்திய அதிமுக நிர்வாகம் எவ்வளவோ மேல்.
சமூக நீதி பற்றி தினமும் பேசும் நம் முதல்வர் இன்றைய விமான படை சாகச திருவிழாவை பார்க்க வந்த மக்களுக்கு தகுந்த வசதி கூட செய்து கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர் குடும்பம் எல்லா வசதிகழும் அனுபவித்து வருகிறார்கள். மக்கள் மேல் எவ்வளவு பாசம் வேஷம் தெரிகிறதா