வாசகர்கள் கருத்துகள் ( 42 )
நீங்கள் நீதிபதிகளா , இல்லை வழக்கறிஞர்களா ? இவ்வாறு முட்டு கொடுப்பதை பாத்தால் ஒரு நேற்மயான பொது ஜனத்தை விட மோசமாக இருக்கிறதே . தமிழ் நாட்டில் ஒரு தடவை ஒரு தனிமனிதர் ஆக வானது பாருங்கள். லஞ்சம் அராஜகம் தலைவிரித்தாடுவதை பாருங்கள்.
தமிழகம் மட்டும் என்று மொத்த தமிழ் நாட்டை சொல்ல வேண்டாம் .. தமிழக அரசியல்வாதிகள் மட்டும் என்றுதான் சொல்லவேண்டும்.
சென்னையில் நீதிபதிகளின் வீட்டையும் அமலாக்கத்துறை ரெய்டு செய்ய அமித்ஷாவிடம் கோரிக்கை வைக்கிறேன்.
அமலாக்கத்துறை முறைக்கேடு பற்றிய செய்தி கிடைத்ததால் தானே நடவடிக்கை எடுக்கிறது அது உண்மையா பொய்யா என்பதை அறியவேண்டியது சம்பந்தபட்டத் திறை இல்லை அவரடகளால் முடியாது என்றால் அமலாக்கதுதுிறையிடம் பொறநுப்பை கொடுக்க வேண்டியது தானே மற்ற மாநிலங்களில் நடவடிகடகை பற்றி அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுக கூட்டணி வக்கீலுக்கு கவனம் எதற்கு உங்களை சார்ந்தவற்றிக்கு பதில் சொல்லுங்கள்
திருடனை தான் போலீஸ் பிடிக்கணும் ஆனா தமிழ் நாட்டில் தான் நிரபராதிய pudikkutju
திருடன் எங்க இருக்கனோ அங்க தானே அவங்க வேலையே
நல்ல காவல்துறை, நல்ல அமலாக்கத்துறை மற்றும் நல்ல நீதிமன்றம் = நாடு விளங்கிடும்
தமிழகம் அல்ல திமுக கட்சியின் திமுக அரசு ஆட்சியில் இருப்பதால் கொள்ளையடிக்கும் உங்களைத்தான் அமலாக்கத்துறை தேடி பிடிக்கும்
மணல் கொள்ளை சாரயம் இது எல்லா மாநிலங்களில் உள்ள விஷயம் , இதை பற்றி வாரம் ஒரு முறை பேசி கொண்டு இருந்த அண்ணாமலை , சீமான் எல்லாம் இப்போ இதை பற்றி பேசுவதில்லை ஏன் மாமூல் மாதா மாதம் கரெக்ட் ஆஹ் போகுது இல்லை இது எந்த ஆட்சி வந்தாலும் நடக்கும்
ஆக, தமிழகத்தில் மணல், கனிம வளக் கொள்ளை நடப்பதை தமிழக அரசு ஒப்புக் கொண்டு விட்டது. பிறகென்னன ! நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டியது தான் பாக்கி.