உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல் சங்கி முருகன்

முதல் சங்கி முருகன்

முதல் சங்கி முருகன்முருக பக்தர்கள் மாநாட்டில் ஹிந்து முன்னணி பொருளாளர் பக்தவத்சலம் பேசியதாவது:மதுரையில் எதற்கு மாநாடு என கேட்டனர். கடவுள் பிறந்து, விளையாடி ஆட்சி செய்த மண் மதுரை. தமிழுக்கு சங்கம் வைத்த முதல் சங்கி முருகன். அவனின் அப்பா சிவன். அனைத்து கடவுளும் சங்கிகள் தான். இதனால், நாமெல்லாம் கூட சங்கிகள் தான் என உரக்க சொல்வோம். கோவிலுக்கு செல்பவர்கள் எல்லாம் பக்திமான் கிடையாது. சிவனை நோக்கி அகத்தியர், சூரபத்மன் தவமிருந்தனர். கடவுள் பேச்சு கேட்டு, தமிழகம் வந்து தமிழை வளர்த்தார் அகத்தியர்.சூரபத்மன், வரம் வாங்கி வந்து ஆட்சி செய்தான். பல குழந்தைகள் பெற்று, கொள்ளையடித்து மக்களை கஷ்டபடுத்தினான். மக்கள் முருகனை நாடினர். முருகன் வந்த பின் தர்மம் வென்றது.பாரத நாட்டில் பவன் கல்யாண், யோகி ஆதித்யநாத் ஆகியோர் மட்டும் தான் கடவுளை தவறாக பேசுவோரை துணிச்சலாக எதிர்த்தவர்கள். அதனால் அவர்களை மாநாட்டிற்கு அழைத்தோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜூன் 23, 2025 23:30

சூரபத்மன் தமிழனே அல்ல. வடக்கேருந்து வந்த அசுரன். அசுரர்கள் வாழ்ந்த இடம் வட இந்தியா


அப்பாவி
ஜூன் 23, 2025 23:25

அப்போ சங்கம் வெச்சிருக்கிறவன் எல்லாரும் சங்கி தான். போட்ரா வெடிய


V RAMASWAMY
ஜூன் 23, 2025 15:02

இம்மாதிரி ஆன்மீக மாநாடுகள் அடிக்கடி நடைபெறவேண்டும், ஒவ்வொரு ஹிந்து பண்டிகையின்போதும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெற்று சனாதனத்தைக் காப்பாற்றுவதோடு, தொற்று நோய்கள் போன்ற பொய்யான மமதையான நாத்திகத்தை ஒழிக்க ஆத்திக பெருமக்கள் முற்படவேண்டும்


சமீபத்திய செய்தி