வாசகர்கள் கருத்துகள் ( 108 )
இவர்களுக்கு அரபு தேசம் போல தண்டனை தான் பெஸ்ட்
அவர்கள் இன்னேரம் ஜாமினில் வெளி வந்து, தங்களின் இனிய வேலைகளை செய்து கொண்டிருப்பார்களே???
இவன்களுக்கு சொகுசு தண்டனை.இவன்களை முதலைகள் இருக்கும் இடத்தில போட்டு சாவடிக்கனும். எல்லாரும் பார்த்து ரசிக்கனும்.அதுதான்டா கொடூர தண்டனை.
வெளியே நெற்றி வேர்வை சிந்த கடின உழைப்பு செய்து கிட்டும் ஒருநேர கஞ்சிக்கு பதில் மூன்று நேரமும் சத்தான ஆகாரம், முட்டை, இறைச்சி என்று enjoy பண்ணலாம்.. இன்னும் நன்கு தின்று கொழுத்து வருவார்கள். குற்ற செயல்களில் ஈடுபட்ட கைதிகளுக்கு ஒரு நேரம் மட்டும் அரை வயிற்றுக்கு சோறு போட வேண்டும்.
என்ன வேகம். என்ன வேகம். நல்ல வேளை இந்த குற்றவாளிகள் சாகும் வரை தாமதிக்காமல் ஆறு வருடத்திலேயாவது முடித்தார்களே.
இவங்களை எல்லாம் உடனே தூக்கில் போடாம ஏன் வாழ விட்டானுங்க? சாக வேண்டிய தெரு நாயிங்க. இவங்களை நாய்களிடம் compare பண்ணினா நாய்களுக்கு தான் கேவலம்.
இந்த வெறி புடிச்சவனுகளை வெறி நாய்களுக்கு முன்னாடிவிட்டு கடித்து குதற வைக்கலாமே.
அடுத்த அண்ணா பிறந்தநாளுக்கு விடுதலை செய்யாமல் இருந்தால் சரி
இங்கே கருத்து எழுதுபவர்கள் பலரும் தூக்கு தணடனையே சரி என்று எழுதும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் இனி வரக்கூடாது என்ற மனநிலையோடு சொல்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் இன்னும் நல்லவர்கள் வாழ்கிறார்கள் என்ற திருப்தீயை ஏற்படுத்துகிறது. சிறை வாழ்க்கை இப்போதெல்லாம் சிறை வாழ்க்கையாக தெரியவில்லை. சிறைக்கு சென்றவர்கள் ஏதாவது தவறு செய்து மீண்டும் சிறைக்கு செல்ல விரும்புகிறார்கள்.இலவச சொகுசு வாழ்க்கை அங்கே என்பதால். அமெரிக்கா, அரபு நாடுகள் போன்ற நாடுகளில் இது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை என்பது எல்லோரும் அறிந்ததே. தவறுகள் நடப்பதும் நமது நாட்டில் அதிகம். தவறுகளுக்கு தரும் தண்டனையும் குறைவே என்பது தான் நன்மை வேண்டுபவர்கள் கருத்து.
It’s not over yet. This judgement is not final. They will appeal in higher courts. There the case drag for months. At the end it may be anything. Either this sentence might be reduced or they all will be acquitted. Watch the fun of our judiciary.
அடுத்த 4 வருஷத்தில ஜனங்க அடுத்தடுத்து பிரச்சினை களுக்கு போயிருவாங்க. ஏதோ ஒரு அரசு அண்ணா பிறந்தநாள் இல்லன்ன கட்டுமரம் நினைவு நாளன்னு சொல்லிட்டு வெளிய விட்ருவாங்க... இதுதான நம்ம அரசு மற்றும் கோர்ட் நடை முறை... அட போங்க அய்யா