வாசகர்கள் கருத்துகள் ( 19 )
வடக்கன், பானி பூரி, பீடா வாயன் அப்படின்னு சொல்வது தான் வேற்றுமையில் ஒற்றுமை. என்ன இதெல்லம்...
பாராட்டுவது கனியின் திறமைக்கு அல்ல. கனியை வைத்து கொடுக்கவேண்டியதை கொடுத்து, அனைத்து விஷயத்தையும் மிக சுமுகமாக முடித்துக்கொள்வார். எல்லாம் அரசியல் காசுக்கு மயங்காத மனிதன் உண்டா?. இருந்தார்கள் அந்தக்காலத்தில் காமராஜர், கக்கன், காந்தி... கனி நல்ல ஒரு தூதுவர் மத்திய அரசுக்கு. ED, VD, CD, PEEDI ஒன்னும் இல்லாமல் பண்ணிவிடுவார்கள்
ரொம்ப பாராட்டாதீங்க. ப்யார் சே ஹிந்தி படோ ந்னு அன்பா திணிப்பாங்க
சமூக நீதி அப்பா அக்கா ரஷ்யா போய் வந்துட்டாங்க ரொம்ப களைப்பா இருக்காங்க கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்
தாய் வேறாக இருந்தாலும் அதிகாரப்பசி ஆசை வேற்றுமையிலும் ஒற்றுமையை வளர்கிறது. தனக்குப் பிறந்த மகளே அல்ல என கைவிட்டு அவமதித்து கோர்ட்டுக்கு சென்ற வரலாறுகூட மறந்து விடுகிறது.
வெளியே ஒற்றுமை பேச்சு. உள்ளே வடக்கு வாழ்கிறது தெற்கு தேகிறது என்று பேசுவார். பீகார் வு பி மாநிலத்தவரை பாணி பூரி புத்திமந்தம் கூலி வேலை என்று இழித்து பேசுவார்கள். காவேரி முல்லை பெரியார் சண்டை. யாரோடும் ஒத்து போகாது.
கேள்வி கேட்ட நிருபர் குன்றிய நாட்டை சேர்ந்தவராக இருக்கக்கூடும். ஏற்கனவே குன்றிய நாட்டு தலைவர் ஒருவர் கேள்விகளை அவரே எழுதிக்கொடுத்து அந்த கேள்விகளை மட்டும் நிருபர்களை கேட்க சொல்லுவார் .
டார்ச் லைட் 6 வருஷம் என்றால் என்ன அர்த்தம் யாராவது புரியும்படி சொல்லுங்கள்
திமுகவை அபகரிக்க மிகவும் நிதானமாகக் காய்நகர்த்துகிறார்.. சேட்டு துணை நிற்கிறார்... இது துக்ளக்கருக்கும் தெரியும்.. உடன்பிறப்புக்கள் இருவரும் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்த .....
வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வு இருந்திருந்தால் ஸ்பெயினில் லட்சக்கணக்கான முஸ்லிம்களும் யூதர்களும் கத்தி முனையில் INQUISITION மூலம் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். தவறான இடத்தில் போய் தவறான பெருமை அடித்துக் கொள்கிறார். இங்கும் முகலாய அரசர்கள் கத்தி முனையில் செய்த வேற்றுமை கொடுமைகளை அவர்கள் அறிவார்கள்.
அர்த்தமே இல்லாமல் உளறுவதில் திராவிட மாடலுக்கு நிகரில்லை.