உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமாவளவனுக்கு தி.மு.க., தலைமை பதில் சொல்லும்: துரைமுருகன்

திருமாவளவனுக்கு தி.மு.க., தலைமை பதில் சொல்லும்: துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் திருமாவளவன் கேள்விக்கு, தலைமை கழகம் பதில் சொல்லும் என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். காஞ்சிபுரத்தில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'வேங்கைவயல் விவகாரத்தில் போலீசார் மீது நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என திருமாவளவன் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு, 'தலைமை கழகம் பதில் சொல்லும்' என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, 'ஈ.வெ.ரா பற்றி பேசிய சீமானை கைது செய்யாமல் இருக்கிறார்கள். இதில் தி.மு.க.,வின் நாடகம் வெளிப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, 'செல்லூர் ராஜூக்கு இவ்வளவு விஷயம் தெரிகிறதா? பரவாயில்லையே? என்று சிரித்தபடியே துரைமுருகன் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Chelladurai Nadar
ஜன 27, 2025 14:29

ஈ வெ ராமசாமி நாயக்கர் பேசாத பேச்சா அவரவர் தடத்தை எப்படியோ அப்படித்தான் அவரின் பேச்சும் செயலும் இருக்கும் இதில் விசித்திரம் ஏதும் இல்லையே அருவருப்பான அவர்கள் நடத்தை இருக்கும் போது எப்படி நல்ல பேச்சுக்கள் வரும்


sundaran manogaran
ஜன 27, 2025 10:39

கரெக்ட்.. இதை எழுதிய கதாசிரியரைக் கேட்பதுதானே நியாயம்.. இவரைக் கேட்டு ஏதாவது உளறிவைத்தால்???


pv,முத்தூர்
ஜன 27, 2025 05:46

அப்ப நீங்க டம்மீ பீஸ்ஸா?


Venkatesh
ஜன 26, 2025 21:33

அப்ப நீங்கள் எதற்கு வாயை திறப்பீர்கள்....


Nagarajan S
ஜன 26, 2025 19:28

கட்சி மேலிடம் வரும் 2026 தேர்தலுக்கு ஏற்கனவே இருக்கும் 4 எம் எல் ஏ க்களுக்கு பதிலாக இன்னும் 2 தருகிறேன் என்றால் திருமா, இனி வேங்கைவயல் விவகாரத்தித்தில் வாயை திறக்க மாட்டாரோ?


Yes your honor
ஜன 26, 2025 15:16

துரைமுருகனைப் பொருத்தவரையில் யார் என்ன கேள்வி கேட்டாலும், எகத்தாளமாகவும், கிண்டலாகவும் ஏதாவது சொல்லிவிட்டு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கிப் ஆகிவிடுவதுதான் பழக்கம். இது இவருக்கு ஒன்று பதில் சொல்ல தெரியவில்லை அல்லது இவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு புரிந்து பதில் சொல்லும் அளவிற்கு விஷயமில்லை என்று தான் நாம் புரிந்துகொள்ள தோன்றுகிறது.


Anantharaman Srinivasan
ஜன 26, 2025 15:06

பெரியாரை வைத்து இத்தனை நாள் திராவிடர் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தனர். பிராமணர்கள் சிலர் பெரியாரை விமர்சித்தால் மிரட்டி பணிய வைத்ததனர். காலம் மாறி விட்டது. எத்தனை நாள் தான் ஏமாற்று பிழைப்பு நடக்கும். தன் இனம் தன்னை சுடும் என்பதுபோல் சீமான், ஜான்பாண்டியன் போன்றவர்கள் பெரியாரின் கபட வேடத்தை தோலுரிக்க துணிந்து விட்டனர். எனவே இனி படிப்படியாக பெரியார் மவுஸ் குறையும்.


SRIRAM
ஜன 26, 2025 14:59

அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்...கட்சி தலைமை அல்ல... மக்கள் முட்டாள்கள் அல்ல.....


Anantharaman Srinivasan
ஜன 26, 2025 14:57

துரை ஏடாகூடாமா எதாவது சொல்லி உதயநிதி தன் தலை உருட்டுவதற்கு, தலைமையே பதில் சொல்லும் என்று சொல்லி விட்டால், தொல்லையில்லை.


Barakat Ali
ஜன 26, 2025 14:26

திருமாவைப் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை