உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலை முருகன் மலை என லண்டன் நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது

திருப்பரங்குன்றம் மலை முருகன் மலை என லண்டன் நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது

திருப்பரங்குன்றம்: 'திருப்பரங்குன்றம் மலை 'முருகன் மலை' என லண்டன் நீதிமன்றம் பிரிட்டிஷார் காலத்திலேயே தீர்ப்பு வழங்கியுள்ளது' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.திருப்பரங்குன்றம் மலை மேல் நேற்று ஆடு, கோழி அறுத்து சமபந்தி விருந்து என சில முஸ்லிம் அமைப்புகள் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மலையை பாதுகாப்பது குறித்தும் நேற்று திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர்கள் சேவுகன், முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். கோட்டச் செயலாளர் அரசு பாண்டி வரவேற்றார். பா.ஜ., நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வேல்முருகன், வெற்றிவேல் முருகன் கலந்து கொண்டனர்.பின் காடேஸ்வரா சுப்ரமணியம் வேல் ஏந்தி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அவர் கூறியதாவது: 30 ஆண்டுகளாக மலை மேல் உள்ள தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டுமென ஹிந்து முன்னணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை.தி.மு.க., அ.தி.மு.க., ஹிந்துக்களுக்கு விரோதமாக நடக்கின்றன. திருப்பரங்குன்றம் மலையை காப்பாற்றவும், முருகப்பெருமானை காக்கவும் ஆன்மிக பெரியோர்கள், மடாதிபதிகளின் ஆலோசனை பெற்று மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். திருப்பரங்குன்றம் புனிதமான மலை. மலையை பாதுகாக்க ஹிந்துக்கள் ஒன்று திரள வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் நேற்று முஸ்லிம்களை ஆடு வெட்ட அனுமதித்தால் ஹிந்து முன்னணி சார்பில் தீபத்துாணில் தீபம் ஏற்றுவோம் என அறிவித்திருந்தோம். அவர்களுக்கு அனுமதி கொடுக்காததால் நாங்கள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்தோம்.திருப்பரங்குன்றம் முருகன் மலையானது ஆறுபடை வீடுகளில் முதல் படையாகும். இதை சிக்கந்தர் மலையாக மாற்ற வேண்டும் என சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. அதற்கு வெளிநாட்டு சதியும் இருக்கிறது என மக்கள் கூறுகின்றனர். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்பது ஒவ்வொரு ஹிந்துக்களின் கடமையாகும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Nagarajan S
ஜன 20, 2025 20:49

இனியாவது தமிழக அனைத்து ஜாதி இந்துக்களும் ஒன்றினைத்து இந்து மத கோவில்களில் நடக்கும் அட்டு ழியங்களுக்கு எதிராக போராடினால் தான் கோவில்களை பாதுகாக்க முடியும்.


Venkatesh S
ஜன 20, 2025 08:10

அதுக்கு மொதல்ல DMK அண்ட் ADMK வ அடுத்த election ல வர விடக்கூடாது


V வைகுண்டேஸ்வரன்
ஜன 19, 2025 15:22

தமிழ்நாடு பாஜக மிகவும் பரிதாபம். கவர்னர், அண்ணாமலை, காடேஸ்வரா மூன்று பேருக்கும், யார் செய்தியில் அதிகம் வருவது என்று போட்டி. அப்பப்போ எச் ராஜா, தமிழிசை, சீமான், விஜய் வேற குறுக்க பூந்துடறாங்க. கட்சி பற்றியோ, மக்கள் பற்றியோ எதுவும் பேசுவதே கிடையாது. ஏன்னா பேசவும் தெரியாது. பேச எதுவும் இல்லை.


krishna
ஜன 19, 2025 22:13

EERA VENGAAYAM 200 ROOVAA OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN THARPERUMAI PHOTO SHOOT ENDRAAL ULAGIN NO 1 THURU PIDITHU IRUMBU KARAM MATTUME.UNNAI PONDRA KEVALA KOMAALIKKU EPPODHUM BJP MODI ANNAMALAI VERI BAYAM.PARIDHAABAM.MURASOLI THUDAITHA MOOLAYODU ULARUVADHU ASINGTHIN UCHAM.


mei
ஜன 19, 2025 14:43

ஆட்டை மாட்டை தின்கிற மதமாறிகள் இப்ப முருகன் மேலயே கை வைக்க பார்க்குறானுவ


krishna
ஜன 19, 2025 13:33

ORU KARUTHU KOODA DESA VIRODHA MIRUGA MOORGANUKKU AADHARAVA ILLAI.UDAN 200 ROOVAA OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN MATTRUM VENUGOPAL BOLI VELAN IYENGAR MURUGAN THAMIZHAN THANJAI MANNAR APPAVI PONDRA KEVALANGAL DESA VIRODHA MIRUGA MOORGANUKKU MUTTU KODUKKAVUM.OSI BRIYANI GUARANTEED.


Ramesh Sargam
ஜன 19, 2025 13:13

ஹிந்துக்கள் ஒற்றுமை மிக மிக அவசியம். அது இல்லை என்றால், இந்த திருப்பரங்குன்றம் மலை மட்டுமல்ல, திருப்பதி மலையைக்கூட முஸ்லீம் மதத்தினர் ஆளும் கட்சியுடன் சேர்ந்து ஆட்டைப்போட்டுவிடுவார்கள். ஆகையால் ஹிந்துக்களே ஒன்றிணையுங்கள், ஒற்றுமையுடன் போராடி நமது புராதன வழிபாட்டு ஸ்தலங்களை மீட்டெடுப்போம். முருகனுக்கு அரோஹரா.


subramanian
ஜன 19, 2025 12:39

உதயா என்ன சொல்லி இருக்கிறா? அவன் ஒரு கிறிஸ்துவன் , ஆதலால் இது இந்திய விரோத அரசு , இந்திய மக்களுக்கு எதிரான அரசு . எனவே 356 பிரயோகம் செய்து கலைக்கப்படவேண்டிய திமுக அரசு.


Kumar Kumzi
ஜன 19, 2025 11:35

கோழி பிரியாணி ஓசிகோட்டர் ஓவாவுக்கு விலைபோன முதுகெலும்பற்ற கூமுட்ட இந்துக்கள் மூர்க்க காட்டேரிகள் முட்டாள்களாக இருந்தாலும் மதத்தால் ஒற்றுமையா இருப்பான் .


Ray
ஜன 19, 2025 11:00

இங்கே இந்துக்கள் தங்கள் பூர்வீக நீர்வளம் மிக்க நஞ்செய் நிலம் மற்றும் அயனான சொத்துக்கள் என எல்லாவற்றையுமே ஜப்தி ரேட்டுக்கு விற்று தின்றுவிட்டார்கள் தற்போது அவர்கள் கையிலிருப்பதெல்லாம் விலை போகாத வளமில்லாத புஞ்செய் நிலம் வறட்டு சொத்துக்களே சவடாலில் ஒன்றும் குறைச்சலில்லை வீறாப்பாக கத்தி வீச்சரிவாள் தூக்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு கோர்ட்டுக்கும் ஜெயிலுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் இதுதான் இன்றைய எதார்த்தம்


Svs Yaadum oore
ஜன 19, 2025 13:00

உண்மைதான் ....கோவில் நிலத்தையெல்லாம் மாற்று மதத்தினருக்கு விற்று விட்டார்கள் .....ஆனால் இப்படி அவர்களை மூளை சலவை செய்து தாய் மொழி தமிழ் கூட சரியாக எழுத படிக்க தெரியாத மூடர்களாக டாஸ்மாக் அடிமைகளாக மாற்றியது விடியல் திராவிடம் .....மாற்று மதத்தினர் சிறுபான்மை என்று அவர்கள் மதத்தை பற்றி பள்ளியில் படிக்கலாம் ....ஆனால் ஹிந்துக்கள் அவர்கள் சொந்த பணத்தில் நடத்தும் தனியார் Cbse பள்ளியில் கூட ஹிந்து மதத்தை பற்றி கற்று கொடுக்க முடியாது ....இதுதான் காங்கிரஸ் அரசியல் சட்டம்.


Ganapathy
ஜன 19, 2025 13:04

திருட்டு திராவடி களவாணிகழக மொக்க , வாய மூடு.


Oru Indiyan
ஜன 19, 2025 10:52

மூல காரணம்.. ஹிந்துக்களுக்கு அறிவு கிடையாது. ஓற்றுமை கிடையாது எதிர்ப்பு சக்தி கிடையாது மொத்தத்தில் ஹிந்துக்கள் அறிவிலிகள்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 19, 2025 15:19

மிகவும் சரி. இடத்தை காலி பண்ணுங்க. அறிவிலிகளுக்கு தமிழ் நாட்டில் இடம் இல்லை. இது அறிவு நிறைந்தவர்கள் வாழும் மாநிலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை