வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வேலூர் CMC மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுக்கிறது.
நேரு போன்றவர்கள் நடத்தும் காவிரிகளிலும் இந்த காப்பீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை.என்கிறார்கள்
திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் இந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் பலருக்கும் உயிர் காக்கும் சிகிச்சை அளித்தது உண்மை. அரசு விதிகளின் படி காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் பயனடைந்த நோயாளியின் மருத்துவ செலவை உடனே அந்தந்த ஆஸ்பத்திரிக்கு கொடுத்து விட வேண்டும் அப்போதுதான் அந்த அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலம் அடுத்தடுத்து வரும் நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் இந்த திருட்டு திமுக திராவிடமாடல் அரசு அவர்களின் குடும்ப ஆஸ்பத்திரிகளுக்கு மட்டும் பணத்தை பட்டுவாடா செய்துவிட்டு தமிழகத்தில் உள்ள மற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு தொகையை கொடுக்காமல் அவர்களை அலைக்கழித்தது மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் மிரட்டவும் ஆரம்பித்து விட்டது இதனால் நொந்து போன தனியார் மருத்துவமனைகள் இந்த கட்டுமர காப்பீட்டு திட்டத்தின் மூலம் இதுவரை நாம் கோடிக் கணக்கில் நஷ்டமடைந்தது போதும் இனிமேலும் நம்மால் இதுபோன்ற நஷ்டத்தை தாங்க முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டதன் விளைவுதான் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க முன் வருவதில்லை. இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் கருணாநிதி பெயரில் எந்த திட்டம் வந்தாலும் அது உருப்படவே உருப்படாது என்பதுதான்.
இந்த செயலியை உருவாக்க 10 கோடி செலவு செய்வார்கள் - உண்மையில் 10 லட்சம் கூட செலவாகாது. ஏழு அடி துளை போட்டு அதில் மூன்று பேஸ் மின்சாரம் வழங்குவது போலத்தான் இதுவும் ஒரு ஹை டெக் மோசடி.
மத்திய மாநில அரசு. அட்டைகள எந்த மருத்துவ மனையும் ஏற்பது இல்ல இது சும் மா .
நாம் குறிப்பாக எந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கிறோமோ அந்த சிகிச்சைக்கு இந்தக் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் Eligible இல்லை என்று மூஞ்சியை சீரியஸாக வைத்துக் கொண்டு கூறி விடுவார்கள் மேலும் அவசரமாக பேசுவது போல் மொபைல் போனை எடுத்து காதில் வைத்து நாம் பேசுவதை கேட்காமல் பேச ஆரம்பித்து விடுவார்கள். அப்போதுதான் மேற்கொண்டு இந்த டுபாக்கூர் காப்பீட்டு திட்டம் பற்றி மேலும் துணை கேள்விகளை கேட்க மாட்டோம் என்பது அவர்களின் எண்ணம் பேசி முடிக்கும் வரை பொறுத்திருந்து பார்த்து ஒரு கட்டத்துக்கு மேல் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கடனை ஒடனை வாங்கியாவது நம்முடைய இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வோம் என்ற கதையாக நாமே அங்கிருந்து வெளியேறி விடுவோம். இதுதான் இந்த திருட்டு திமுக திராவிடமாடல் அரசின் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் உண்மையான நிலை!
agree.