வாசகர்கள் கருத்துகள் ( 26 )
இனிக்கும்
ஒரு அரசியல்வாதி அதுவும் மேப் ஆதாரமில்லாமல் கூறியதற்கு பகிரங்கமாக பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது குடும்பத்துக்குள்ளும் கட்சிக்குள்ளும் வைத்துக்கொள்ள வேண்டும் எல்லாவற்றையும் மலிவான அரசியல் ஆக்கக்கூடாது இறை பக்தி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அது அவரவர் விதி நாட்டுப்பற்று கண்டிப்பாக இருக்க வேண்டும் பெயர் மட்டும் இருந்தால் பத்தாது குடும்பத்தில் ஒருவராவது வாழ்ந்து காட்ட வேண்டும்
இந்து மக்களின் நம்பிக்கையை வேரறுக்கும் திருட்டு திராவிட கட்சிக்கு உண்மையான எந்த இந்துவும் வரும் தேர்தலில் ஓட்டு போடக் கூடாது
சுவாமிநாதன் அவர்களை அந்த லோக நாதனே காப்பார் வெற்றிவேல் முருகா நீதிபதியை அவதூறு சொல்பவரை நீயே தண்டி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
தீபத்தூண் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன . நேர்மையான நீதிபதியை முருகன் காப்பார். முருகா உச்ச நீதிமன்றத்தில் நீ விளக்கம் கொடு வெற்றி வேல் முருகன் துணை
சில காலத்தில் அது முருகன் கோயில் இல்லை. சிவில் சப்ளை கோடௌன் என்று சொல்லுவார்கள். அதற்கும் ஒரு அரசு துறை இருக்கும்
திராவிடம் பேசுவோர்க்கு பிற மதங்களில் உள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாத சடங்குகள், கருத்துக்களை, மூட நம்பிக்கையும் விமர்சிக்கவோ, கண்டிக்கவோ தைரியம் கிடையாது. சும்மா பகுத்தறிவாளர்கள் என்று வேசம் போட்டு கூவும்
சனாதன தர்மத்தின் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் ஒன்றாக சேர்ந்து வேற்று நாட்டிலிருந்து வந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரிக்கும் விதமாக கார்த்திகை தீப விவகாரத்தில் மூக்கை நுழைத்து குழப்ப முயற்சிப்பது அம்மதத்தினர் ஓட்டுக்களை பெறதான் ஒழிய வேறில்லை. இந்த மாதிரி கடவுள் ஒழிக என்பவர்களது ஆதரவு, இறைவனை முழுவதும் நம்பும் உண்மையான இஸ்லாமியர்களுக்கு விருப்பம் தானா?. இவர்கள் நாளை வேறு ஒரு விஷயத்தில் உங்களை கைவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்??
இந்த விஷயத்தில் பாஜகவினர் எல்லோருமே தொல்லியல் துறை நிபுணர்கள் ஆகிவிட்டனர்!
ஹிந்து தர்மத்தையும் ஹிந்து மக்களையும் நிந்தனை செய்து வெறுத்து அபாண்டப் பழி சுமத்தி பேசுபவர்களும் செயல்படுபவர்கள் அனைவரும் நாசமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்