வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஹும் என்ன செய்வது...அதுதான் 70 வருஷமா ஆரியன் வடக்கன் ஹிந்தி திணிப்பு ஹிந்தி எதிர்ப்பு மதசார்பின்மை, சனாதன ஒழிப்பு, திராவிட தனி நாடு, ராவணன் திராவிடன், ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் அப்படின்னு எல்லாம் கம்பி கட்டும் கதை, கவிதைகள் புனைவு....
தமிழக மக்களுக்கு மறதி அதிகம் தான் ..உண்மையைத்தான் கனிமொழி அக்கா சொல்லி இருக்கிறார் .
நீங்கள் சொன்னதை மக்கள் மறந்து விட்டீர்களா.அதிமுக ஆட்சியின் போது நீங்கள் சொன்னதை ஞாபகம் இருக்கிறதா.இளம் விதவைகள் பெருகி கொண்டு இருக்கிறார்கள்.திமுக ஆட்சிக்கு வந்ததும் மது ஆலைகளை மூடு வோம்.மது விலக்கு ரத்து முதல் கையெழுத்து என்றெல்லாம் சொன்னது என்ன ஆச்சு .
உண்மை தான் தமிழக மக்களுக்கு மறதி என்பது உண்டு ஒவ்வொரு திட்டத்திலும் திமுக செய்யும் ஊழலையும் மறந்து மக்கள் திமுகவுக்கு மீண்டும் மீண்டும் வாக்கு அளிக்கின்றார்களே
அதனால தான் நீங்க திரும்ப திரும்ப ஆட்சி பண்ண முடியுது