வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தயவு செய்து நீங்கள் எல்லோரும் விடுமுறைஎடுத்துக்கொண்டால் லண்டன் செல்ல்லுங்கள் அல்லது ஆளுநராக செல்லுங்கள், பல ஆண்டுகளாக இதனை கோடி ஊழல் நாளை கைது , இன்று கைது , இதனை கோடி ஊழல் என்றெல்லாம் கதை சொல்லிவிட்டு இப்போது 15 நிமிடத்துக்குப் பதிலாக 45 நிமிடம் சந்திப்புக்கு, ஒரு நடவடிக்கையும் இல்லை, எதற்க்காக மக்களை ஏமாற்றுகிறீர்கள், ஏமாற்றியது போதும்,
2 மாற்றங்கள் செய்தால் போதும் நாட்டின் ஊழல் மற்றும் வறுமை ஒழிக்கலாம், அல்லது 3 திட்டங்கள் மக்களுக்காக செயல் படுத்தினால் போதும் அனைத்தும் மாறும்,,,, இது அனைத்திற்கும் 1 மணி நேரம் போதும் மாற்றலாம்
மேக் இன் இந்தியா பாலுசி. ஏர் இந்தியா மாதிரி வெளிநாட்டு ஆளை வேலைக்கு சேர்க்கவில்லை.
குடும்ப அரசியல் கொடி கட்டி பறக்கும் திமுகவிலே வேறு யாராவது உரிமை கீதம் பாடிவிட முடியுமா என்ன? ஒரு காலத்தில் ஒரு தேசிய கட்சியின் வாரிசு அரசியலை எதிர்த்து முழக்கமிட்டவர்கள் இப்போது அதே பாணியை பின்பற்றி ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணாக செயல்படுவது நகைமுரண் எதற்காகவோ எல்லாம் புரட்சி கவிஞரின் வரிகளை மேற்கோள் காட்டும் திராவிட அரசியலில் அவர் எழுதிய "தன் பெண்டு தன் பிள்ளை....." போன்ற வரிகளையும் நினைவிற் கொள்வது நல்லது
நீங்க இதுக்கும் பதில் சொல்லிடுங்க. மத்திய அரசில் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு தேர்தலில் நிற்காமலேயே மீண்டும் மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது ஏன்?
நீங்களும் இதற்கு பதில் சொல்லிடுங்க ... எலக்சனில் நின்று ஜெயித்த அனைவர்க்கும் மந்திரி பதவி கிடைத்து விடுகிறதா? துணை முதல்வர் பதவிதான் கிடைத்து விடுகிறதா? பார்லிமென்ட் என்பது லோக் சபை, ராஜ்ய சபை இரண்டும் சேர்ந்தது. மக்களால் லோக் சபைக்கு தேர்ந்தெடுப்பவர்கள்தான் மந்திரிகள் ஆக வேண்டும் என சட்டத்தில் விதி எதுவும் இல்லை மேலும் ராஜ்ய சபை உறுப்பினர்கள் நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. லோக்சபையில் உள்ள அரசியல் கட்சிகளின் விகிதப்படி ராஜ்ய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. தவிரவும் குறிப்பிட்ட துறையில் சாதனை புரிந்த சிலருக்கு ஜனாதிபதி மூலம் ராஜ்ய சபை உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது.......... உதாரணம் சச்சின் டெண்டுல்கர். மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் படித்த, திறமையான நபர்களுக்கு மந்திரி பதவியை அளிக்கின்றன. அவர்கள் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி மூலம் மந்திரியாகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே ஒருவர் இந்நாட்டின் பிரதம மந்திரியாகவே குப்பை கொட்டியிருக்கிறார்.இதையும் ஒத்துக் கொள்ளுங்கள்.
மன்மோகன் எந்தத் தேர்தலிலும் வெல்லாமல் 2 முறை பிரதமராக ஆனார் . இந்திரா கூட முதல் தடவை பிரதமராக ஆனது நியமன எம்பி யாகத்தான்.
கலைஞரின் பேமிலி பென்ஷனைத்தான் இவர்கள் வாங்குகிறார்கள் ஐம்பது ஆண்டுகள் கட்சித் தலைவராயிருந்து கட்டிக்க காத்துள்ளார் ஆயுள் முழுதும் இந்த நாட்டுக்காக உழைத்துள்ளார் எல்லாவற்றையும் விட பெண்களுக்கான, ஏழை மக்களுக்கான சட்டங்களை தந்துள்ளார் அதன் பலனை பலரும் பெறுகிறார்களே இதில் எதுவும் செய்துவிடாமேலே சிலர் தேர்தல் நிதியில் ஐந்து கோடியில் மாளிகை கட்டிக் கொள்கிறார்களே
எச் ராஜா மாதிரி ஆட்கள் தான், தமிழ் நாட்டில் பிஜேபி யை தலை தூக்க விடாமல் வைத்திருக்கிறவர்கள். வாயைத் திறந்தாலே மதம், மதம், மதம் தான். அதான் மதம் சார்ந்த அரசியல் இங்கே எடுப்படவில்லை என்று தெரிந்து விட்டதே, வேற ஏதாச்சும் பேசிப் பார்க்கக் கூடாதா? இந்த 3 ஆண்டுகளில் 1400 கோவில்களில் திமுக அரசு குடமுழுக்கு நடத்தியதை மக்கள் அறிவார்கள். 18 ஆண்டுகள் ஓடாத சிவகங்கை ஸ்வர்ண மூர்த்தீஸ்வரர் ஆலய தேர்திருவிழா நடத்தியவர் ஸ்டாலின். எச் ராஜா வுக்கு தெரியலைன்னாலும், தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும். திமுக அரசு இந்து விரோத அரசு அல்ல என்றும் தெரிகிறது. பிஜேபி இங்க வளராம எச் ராஜா பாத்துக்கறார். நன்றி.
ஐயா ராஜா அவர்களே ஒரு சாதாரண அசோசிியேேன் எலக்க்ஷனில் கூட உம்மால் ஜெயிக்க முடியவில்லை உமக்கு ஏன் இந்த பில்டப்
கலைஞர் கூற்றுப்படி திமுக என்ற சங்கர மடத்திற்கு அடுத்த பீடாதிபதி..
அவலங்களுக்கு மட்டும் தான் பதவி நிரூபணம் செய்தது இந்த நியமனம்:என படித்து விட்டேன்..பொருந்துகிறதோ