வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒரு மனிதன் அரசு மருத்துவ மனையில் உயிர் இறந்தது மிகவும் துயரமான ஒன்று தான். உரிய சிகிச்சை,சரியான சிகிச்சை இதெல்லாம் நாம் சொல்ல முடியுமா? மருத்துவம் படித்த அவர்களின் செயல் குறி்த்து அறிந்தவர் தான் சொல்ல முடியுமா ? பொத்தாம்பொதுவாக பேசினால் நஷ்டம் நமக்கு தான். அவர்கள் அரசு அலுவலர்கள் மாத சம்பளம் கிடைத்து விடும்.
மருத்துவரை கத்தியால் குத்துவீங்க. அவங்க உங்களுக்கு வேணும்போது சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றுவார்கள்? . அவர்களுக்கும் உயிர் பயம் உண்டல்லவா? இப்போது நஷ்டம் யாருக்கு? முதலவர் உங்களை வந்து பார்த்தாரா? மந்திரி மருத்துவரை தானே பார்த்தார். உங்களின் ஓட்டு வங்கி தான் பெரிது. ஆனால் தேர்தலின் போது தரும் இலவசம்,வாக்குறுதியில் நீங்கள் அவர்களுக்கு மீண்டும் ஓட்டு போட்டு ஆட்சியில் அமர வைப்பீர்கள் என அவர்களுக்கு தெரியும்.தேர்தல் சமயத்தில் உங்களை பார்த்தால் போதும். ஆனால் மருத்துவர்கள் அப்படி இல்லை. தற்போது அவர்கள் போராட்டம் செய்தால் நிலமை மோசமாகி விடும். எனவே தற்போது மருத்துவர்கள் பக்கம் தான் அரசு. ஆனால் அது தான் நியாயமும் கூட. எத்தனையோ ஏ ழை களை காப்பாற்றி உள்ளனர் இந்த அரசு மருத்துவர்கள். அதையும் நாம் கேட்டு தானே வருகிறோம்
சுகாதாரத்துறை மட்டுமா சரியில்லை?...