வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கிண்டி பல்நோக்கு மருத்துவமனை சாலையையும் இப்படித்தான் செய்துவைத்துள்ளார்கள் ..ஏற்கனவே சைதை மேற்கு பக்கம் குறுகலான சாலை .. கிண்டி தரப்பில் மேம்பால இறக்கத்தில் உள்ள இந்த மருத்துவமனைக்கு எதிரில் பாலத்திற்கு அடியில் ஆற்றின் மேல் ஒலிம்பியா கட்டிடம் ..இரண்டுமே நெரிசல் உள்ள இடம் ..இங்கிருந்து கிண்டி போலீஸ் ஸ்டேஷன் ஜங்க்ஷன் வரை தோண்டப்பட்ட சாலை, பாதையோர கடைகள், முழுநீளத்திற்கும் இருபுறமும் ஆம்னி பேருந்துகள், உடைசல் வண்டிகள் .உணவு கடைகள் ..மறுபுறத்திலிருந்து கிண்டி கத்திப்பாரா செல்லும் மாநகர பேருந்துகள், சில நூறு இருசக்கரவாகனங்கள் கார்கள் லாரிகள் ..கண் மூடி கிடைக்கும் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கும் போலீஸ் .. மிக முக்கியம் மா சுவின் வீடு உள்ளபகுதி இது ..
பேருந்து நிலையம் கட்டிய வகையில் எங்களுக்கு வர வேண்டிய லஞ்சம் வந்துவிட்டது. அதோடு எங்கள் வேலை முடிந்து விட்டது. பதினாறு வருடங்களாக உபயோகிக்க வில்லை அனால் சொல்லும் காரணம் கமிஷனர் விடுமுறையில் இருக்கிறார்.
செய்தியைச் சரியாகப் படியுங்கள். அது ஆம்னி பஸ்நிலையம் இல்லை. சங்ககிரி பஸ் நிலையம் பெரும்பாலும் முன்பு பழைய பஸ்நிலையம் இருந்த போதும் பஸ் எதுவும் பஸ் நிலையத்திற்குள் வராது. பஸ் நிலையத்திற்கு வெளியில் ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு அப்படியே சென்று விடும். புது பஸ் நிலையத்திற்கும் 16 ஆண்டுகளுக்குப் பிறகும் தற்போது அதே கதிதான்.
எந்த ஊரிலும் ஆம்னி பஸ் நிலையம் செயல்படாது. அப்படியா வந்தாலும்.... அரசு பேருந்து நிலையத்தில் அருகே வந்து கொண்டு இருக்கும்.. காரணம். ஊர் முழுவதும் அறிந்த ரகசியம்
இங்கே பாருங்க மக்களே , கமிஸ்ஸினுக்க காட்டியது , உபயோகிப்பது உங்கள் கடமை.
முடிச்சூர் ஆம்னி பஸ் நிறுத்தம் திறந்து ஆறு மதம் ஆகிறது இன்னும் ஒரு பஸ் கூட வரவில்லை 53 கோடி வீண் செலவு கவனம் செலுத்தும் தமிழக அரசு
சாராய குடோனாக பயன்படுத்தி வருமானத்தை பெருக்கலாம்..... சரக்கு வாகனம் தானே அங்கு நிற்கிறது.
இதே மாதிரி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பேருந்து நிலையமும் செயலற்று லாரிகள் parking இடமாக மாறியுள்ளது... 16 ஆண்டுகள் முன் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்....
ஏன் இதை லாரி ஓட்டுனருகளுக்கு பயன்படும் வகையில் லாரி ஸ்டாண்டாக மாற்ற நடவடிக்கை எடுக்க கூடாது?
உங்கள் பணம் தானே மக்களே, வாக்களித்தீர்களல்லவா, அனுபவியுங்கள்.