வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தென்னங்கள் என்ன பாவம் செய்தது. அதையும் இறக்கலாமே. தேவையானல் கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யலாம்.
என்னுடைய வயல் கரையில் 15 பனைமரங்கள் உள்ளன. இதுபோல முதலில் யாராவது ஏறி ஏணிப்படிபோல கயிற்றைக்கொண்டு குச்சியைவைத்து கட்டி கொடுத்தபின் பிறகு மரமேறியதுகிடையாது. முதல்முறையாக பார்க்கின்றேன். மேடையிலேயே வசனம் பேசிக்கொண்டில்லாமல் உண்மையில் மரத்தில் ஏறியது மிகவும் பாராட்டத்தக்கது.
உலகிலேயே மதுவை வைத்து அரசியல் செய்யும் கேவலம் தமிழகத்தில் மட்டும்தான். விருப்பமுள்ளவன் குடிக்கிறான் விட்டுத்தள்ளுங்கள்.
ஏறும் போது ஒரு புத்தி, இறங்கும் போது வேறு புத்தி.... தேள் உட்பட விஷ பூச்சிகள் மரத்தில் இருக்கும் அந்த கடி உறுதி, உடல் சூடு மறுபுறம் மரம் ஏறிகளின் பாடு படு திண்டாட்டம்...
வெட்டி வேலை இது. உருப்படியா எதையாவது முயற்சிக்கலாம்.
Thiru.Seeman is the only person fighting lonely for the welfare of such minority sectors... Tamilnadu voters should vote for Thiru.Seeman, in the 2026 elections.
வந்தது வந்தக்கால் வராதது ஒண்ணேமுக்கால் .
சீமான் பனையேற்றம், தனித்து போட்டி உபயதாரர் திமுக. ராம்தாஸ், அன்பு அறிக்கை போர், மதிமுக, விஜய் உருவாக்கம் ... பிஜேபியின் கூட்டணியில் இல்லை என்றால் உபயதாரர் திமுக. தோல்வியின் விளிம்பில் உள்ள திமுக வெற்றிக்கு, அண்ணா திமுக + பிஜேபி கூட்டணியை குறைக்க வேண்டும். பொது ஓட்டை பிரிக்க வேண்டும்.
கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. எனினும் இந்த கோரிக்கைக்கு முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவில்லை. பா ஜ க ஆதரவு அளித்துள்ளதே. அப்படியிருக்க "முக்கிய கட்சிகள்"? அப்போ பி ஜெ பி?
எத்தனை அடி பனை மரம்?