வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அப்புறம் எப்படி அரசியல் செய்ய முடியும். இதுதான் திராவிட மாடல்
திமுக மனசாட்சி கூறுவது: அதெல்லாம் முடியாது. நாங்கள் கேரளா அரசியல்வாதிகளைப் போல ஏமாந்த சோணகிரிகள் அல்ல. அவர்களைப்போல எங்களுக்கத்தான் மக்கள் நல்வாழ்விலோ, அல்லது மாணவர் படிப்பிலோ அக்கறை கிடையாதே. தேசிய நீரோட்டத்தில் இணைந்தால், நாங்கள் ஹிந்தியை வைத்து அரசியல் செய்ய முடியாதே. அப்படி இருந்தால் எங்கள் குடும்பமும், எங்கள் கட்சிக்காரர்களும் ஊழல் பணத்தில் ஆரம்பித்த பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்க முடியாதே. அதனால் பொது மக்களிடமிருந்து மேலும் கொள்ளை அடிக்க முடியாதே என்று எண்ணுகிறார்கள்.