வாசகர்கள் கருத்துகள் ( 47 )
குடிக்கும் நீர் காசு கொடுத்து வாங்கப்படுகின்றது. பொது இடங்களில் சிகரெட் குடித்தால் முன்பிருந்த அபாரத தொகை இப்பொழுதில்லை. மது குடிக்க எல்லோரும் பாருக்கு செல்ல முடிவதில்லை, பொது இடங்களில் குடிக்கும் ஆண்களிடம், ஆண் நண்பர்களுடன் இருக்கும் பெண்களிடம் காவலர்கள் மொபைலை பிடுங்கி அநாகரிகமாக பேசி பணத்தை அதிகார பிச்சையெடுக்கின்றனர். ஆண்களுக்கு நடக்கும் குற்றங்கள் வெளியில் வருவதில்லை. இப்படியாக குற்றங்களை அதிகரித்து அதிக குற்றவாளிகளை உருவாக்கி இருக்கின்றது யார் சாமி.
இரும்புக்கரம் துருப்பிடித்து மண்ணோடு மண்ணாக மக்கி போனது
சுடலை இது நம்ம ஆட்சி மறந்து விட்டீர்களா
Appa corruption paiyan ganja peran red light giant
இது தான் பெரியார் மண்.
அப்பா நடப்பது உங்கள் ஆட்சி. உங்கள் நண்பரின் மணல் கொள்ளை செந்தில் விழுந்து விழுந்து பார்க்கும் கோவையில்
மிகவும் அபத்தமான பேச்சு.இப்படியா ஒரு முதல்வருக்கு எழுதி கொடுப்பார்கள் ??
கோவை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்களை இழிவுபடுத்திய ஆபாச மந்திரி பொன்முடிக்கு மீண்டும் கட்சி பதவி வழங்கப்பட்டது.
குற்றவாளியைக்கூட காலில் சுட்டுப்பிடிக்கும் பெருந்தன்மை மாடலின் சிறப்பு. வெளியே வந்தவுடன் கட்டிப்பிடி வைத்தியம் கூட செய்ய வருவார்கள்.
காவலர்கள் 5 மணி நேரம் சல்லடை போட்டு தேடியும் பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை ரொம்ப ரொம்ப இருட்டா இருந்ததாம் பெரிய அதிகாரி பேட்டி கொடுத்து இருக்கார் , முடிவாக அந்த பெண்ணே எழுந்து வந்து சொன்னாளாம் எப்படி இருக்கு