வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திருட்டு திராவிட மாடல்களின் வாரிசுகள் எந்த பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள் என சொல்லுங்க . தமிழகத்தில் திருட்டு திராவிட களவானிங்க நடத்தும் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடிவிட உத்தரவிட வேண்டும்
திரு செழியன் ...ஒரு செட்டிநாட்டு தமிழனின் மனக்குமுறல்.. அறுபதுகளில் இந்தி எதிர்ப்பு போராட்டம். எனது பள்ளியில் வேலை பார்த்த இந்தி ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். எனது படிப்பும் ஆறு மாதம் தடைபட்டது. இதனால் எனக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் எனது ஆறாம் வகுப்பில் பயம் இல்லாமல் சொல்லிகுடுக்க துவங்கினர். இதன் பாதிப்பு எனது எஸ் எஸ் எள் சி பரீட்சையில் வெறும் எழுபது மதிப்பெண்கள். நான் மத்திய அரசு தேர்வாணையம் உளம் தெரிவு செய்யப்பட்டேன்/ ஆனால் மாயா அரசு அலுவலகத்தில் மிக வும் சிரமப்பட்டேன். வெறித்தனமாக ஹிந்தி மொழி கற்றுக் கொண்டேன். ப்ளூஸ்ட்வ்வ் பரீட்சை எழுதினேன். இதனால் ஹிந்தி மொழியில் அரசிற்கு நோட் போடும் அளவிற்கு என்னை தரம் உயர்திக் கொண்டேன். அரசு பணி நீக்கம் லடாக், காஷ்மீர், ராஜஸ்தான். குஜராத், மும்பை, கொல்கத்தா, கார்கில், குஹாத்தி, சென்று வேலையும் பார்த்தேன். ஒரு சாதாரண விவசாயி தில்லியில் வேலைபார்த்தேன். வீட்டில் தாய் மொழி வேலை பார்க்க தேசிய இந்தி மொழி வெளிஉலகு தொடர்பு ஆங்கிலமொழி.