வாசகர்கள் கருத்துகள் ( 58 )
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மணிகண்டம் ஒன்றியத்தில் திமுகவினர் அராஜகம்,, பூத் கள ஆய்வில் அரசு அதிகாரிகள் மற்றும் BLo செய்ய வேண்டிய வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த பணியை திமுகவின் ஐடி வீங் சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு சாதகமாக முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர்,, திமுக அரசு, அரசு எந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது,, இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுகவை கண்டித்து அறப்போராட்டத்தை பாஜக முன்னெடுக்கும்,,
பொய்யாய் பலமுறை சொன்னால் அதை நம்புவார்கள் என்கிற நினைப்பு
""வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி காரணமாக, பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாகி உள்ளது"" - ஸ்டாலின் - அது சரி அய்யா. நீர் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அந்த ஓட்டு உரிமை பாதிக்கப்பட்ட கோடி கணக்கான மக்களில் ஒருவர் கூட இதுவரை - தேர்தல் கமிஷனிடமோ அல்லது நீதிமன்றத்தையோ அணுகவில்லை. ?? இந்த கேள்விக்கு பதிலளித்துவிட்டு உங்கள் போராட்டத்தை துவக்குங்கள்.
The regular comments from 200 opppees absent
இப்படி உம்மை புலம்ப வச்சிட்டாங்களே சோனமுத்தா...
திருட்டு திராவிட கள்வர்கள் கூட்டம் அழியட்டும், தமிழ்நாடு இங்கு சிறக்கட்டும்
ஒரு வாரமா வெயிட் and follow பண்றேன். இன்னும் அந்த form என்னால் வாங்க முடியல. படிக்காத, கூலி தொழிலாளர்கள், கண்டிப்பாக நீக்கப்படும் அபாயம் உண்டு.. இதை அரசியலுக்கு அப்பாற்பட்டு தான் சொல்றேன்.
நீக்கப்படுவது எப்படி சாத்தியம் என்று விவரமாக சொல்லுங்கள். ...
அந்த form fill பண்ணி தரலேனா, உங்கள் பெயர் ஆட்டோமேட்டிக்கா வோடோர்ஸ் லிஸ்ட் லிருந்து நீக்கப்படும். ஒரு சின்ன தவறுகூட, உங்கள் பதிவை தள்ளுபடி ஆகிவிடும்.
என்னத்த சொல்ல நீங்க நிரந்தர கொத்தடிமைனு எல்லோருக்கும் தெரியும்
திமுகவில் கள்ள ஓட்டும் கூட்டணியில் உள்ளது.
திருட்டு ஒட்டு பதிவு செய்ய வழி இல்லை தி மு க விற்கு
திராவிட மாடல் ஸ்டாலினாரே நீங்கள் திராவிடனாக தமிழன் இல்லை என்று எங்களுக்கு த் தெரியும் இருந்தால் உங்களுக்கு தைரியம் இருந்தால் S.I.R நடத்தவிட மாட்டோம் . அரசு அதிகாரிகள் பங்கெடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லிப்பாருங்களேன். அன்றைய தினமே உங்கள் ஆட்சி காலி ஆகி விடும்.