வாசகர்கள் கருத்துகள் ( 39 )
கள்ள சாராயத்துக்கு நாட்டு மது என்றும், லஞ்சத்துக்கு மக்கள் நீதி கொடை என்றும் பெயர் மாற்றி விடலாம்.
கலைஞர் அமைத்த சமத்துவபுரங்கள் என்ன ஆனது.? மந்திரிகள் MLA கள் கவுன்சிலர்கள் ஏன் அங்கு குடியிருப்பதில்லை..?
வேண்டாத விவாதங்கள், விவகாரங்கள் தமிழக சட்ட சபையில் நடந்துக்கிட்டு இருக்கு. உருப்படியா ஒன்னும் காணோமே. என்னதான்பா நடக்குது தலைமை செயலகத்துல. ஒரே குழப்பமா இருக்கே.
தமிழகம் பிட்சை கார மாநிலமாக மாறி விட்டது. நிலக்கடலை உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் என்று பொய் சொல்கிறார் முதல்வர். பீஹார் மற்றும் குஜராத்தில் இருந்து தான் 80% நிலக்கடலை வருகின்றது. என் தோட்டத்தில் விளைந்த நிலக்கடலை மிகவும் குறைந்த விலைக்குக் வியாபாரிகள் கேட்கின்றனர். காரணம் என்ன என்று கேட்டா வெளிமாநில நிலக்கடலை வரத்து தான்
தாழ்த்தப்பட்ட மக்களை, இறைவனின் பிள்ளைகள் என அர்த்தப்படுத்தி, காந்தி அவர்களுக்கு 'ஹரிஜன்' என்று பெயரிட்டார். ஆனால் பின்னர் அச் சொல் ஒரு வசைச் சொல் என்று கருதப்பட்டு, Schedule caste என்றானது. அதுவும் தவறு என்றாகி, ஆதிதிராவிடர் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இப்பொழுது, அது தலித் என்றாகி நிற்கிறது. ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் நமது அரசமைப்புச்சட்டத்தில் இட ஒதுக்கீட்டை எப்படி நீட்டிக்கிறார்களோ, அதற்கேற்ப புதுப்புது பெயர்களும் முளைக்கின்றன. ஆகவே, இந்த ஜாதி ஏற்றத் தாழ்வு, இட ஒதுக்கீடு என்பவை எல்லாம் அரசியல்வாதிகளின் வாழ்வை வளமாக்குவதற்கேயன்றி வேறொன்றும் இல்லை.
சிஐடி காலனி என்றொன்று இருக்கிறதே. இவர் தங்கை வீடு அங்கிருக்கிறதே. என் செய்வார்
காவி கும்பலுக்கும் ஆட்டின் காலை பிடித்துக்கொண்டு திரிந்தவர்களுக்கும் வயிறு எரிந்து கொண்டு இருக்கின்றது என்பது நன்றாக தெரிகின்றது
THANJAI PICHAIKKARAN AVARGALUKKU IDHU ELLAM MIGA PERIYA SAADHANAI.THURU PIDITHA IRUMBU KARAM AVARGALAI VIDA NEENGAL 1000 MADANGU MUTTALAA.
இதெல்லாம் ஒரு சாதனையா? அப்படி என்றால் அப்படிப்பட்ட அவச்சொல் உள்ள காலனியை நீங்களும், உங்கள் கழக கண்மணிகளுக்கு இனி அணியவே கூடாது.
காலில் போடும் காலணிக்கும் காலனி க்கும் வித்தியாசம் தெரியாத உங்களைப் போன்றவர்களுக்கு இப்படிப்பட்ட முதல்வர்தான் கிடைப்பார்.
அடிப்படை பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கு முதல்வரின் பேச்சில் உள்ள உண்மை புரியும்.
நீங்கள் விவரியுங்களேன்
வெட்டி வேலை வீண் பேச்சு கேப்பைல நெய் வடியுதாம் கேட்டுங்க மக்கா
மேலும் செய்திகள்
'வஞ்சகத்தையும் தாண்டி தமிழகம் வளர்ந்திருக்கிறது'
06-Apr-2025