உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலக முதலீட்டாளர்கள் மாநாடு எழுச்சியை உருவாக்கும்: முதல்வர்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு எழுச்சியை உருவாக்கும்: முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாநாட்டில் எழுச்சியை மற்றும் தொழிற் வளர்ச்சியை உருவாக்கும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்டு இருப்பதாவது: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.450க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் 170க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.மேலும் தமிழ்நாட்டின் தொழில்துறை மரபைக் கொண்டாடுவதிலும், நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள்! இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

M.S.Jayagopal
ஜன 06, 2024 08:57

திமுக முதல்வரின் அடுத்து அடுத்து போடப்படும் சீன்களில் இதுவும் ஒன்று. நிசத்தில் எவ்வளவு விழுக்காடு முதலீடு வரும் என்பது வந்தபின்னர்தான் தெரியும்.பாஸ் மாற்கிற்கான விழுக்காடாவது வருமா என்று பார்க்க வேண்டும். அதிமுக தலைவர் எடப்பாடி இதுபோன்ற விஷயங்களில் விழிப்போடு இருப்பதாக தெரியவில்லை.


V GOPALAN
ஜன 06, 2024 07:08

As per Stalin for the last two years, he got investment 8 Lac Crores and 5 lacs employment. This month another 5.5 L crore he says which means Tamilnadu should be like Japan. But we see only pigs, buffalos and 8 Lacs Crores loan and we are paying 50000 crores as interest alone


V GOPALAN
ஜன 06, 2024 07:04

We request Dinamalar to list out For the last two years Investors invested, production Started, Employment Generated on daily basis in the front page instead of showing Daily Petrol price.It will be useful to everyone. Same how many start up started in the last two years and how many closed, and Information Technology Started,closed employment generated and lost. Such information we can expect only from Dinamalar.Rest of papers write only about cinema, Hotel, receipe


NicoleThomson
ஜன 06, 2024 06:56

உங்களைப்போன்ற குடும்ப அரசியல் பின்புலம் கொண்டவர்கள் வெளியேறும் வரை தமிழகம் கடனில் தான் முதலிடம் பெரும்


Ramesh Sargam
ஜன 06, 2024 06:05

மொத்தத்தில் உலக முதலீட்டாளர்கள் இடையே தமிழகத்தின் மானம் கப்பல் ஏற போகிறது.


ராமகிருஷ்ணன்
ஜன 06, 2024 05:20

திமுக ஆட்சியில் இருந்தால் எந்த முதலீடும் வரவே வராது. கமிஷன் கொடுத்து எப்படி தொழில் செய்ய முடியும். இடம்வாடகை, கரண்ட், வரிகள், மூலப்பொருட்கள் விலை எல்லாம் உச்சம். திமுக அடிமட்ட கட்சியினரின் அடாவடிகள் தாங்க முடியல.


Mani . V
ஜன 06, 2024 05:20

என்னமோ ராத்திரியில் டிவி நிகழ்ச்சியில் வந்து பேசும் டாக்டர் போல் சொல்கிறார். (தோரணை கூட அப்படித்தான் இருக்கிறது)


sankaranarayanan
ஜன 06, 2024 00:03

தமிழ்நாட்டின் தொழில்துறை மரபைக் கொண்டாடுவதிலும், நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள் என்றால் இப்போது உள்ள மழை வெள்ளம் வடியாத நிலைமையில் யார் வருவார் இதை பார்த்தாலே கேள்விப்பட்டாலே வருவதாக இருந்தவர்களும் இனி வரவே மாட்டார்கள் இந்த மாநாடு இந்த தருணத்திற்கு உகந்தது அல்ல


raman
ஜன 05, 2024 23:34

இதுவரை உங்கள் ஆட்சியில் எவ்வளவு தொழில்கள்,எவ்வளவு முதலீட்டில் தொடங்கியுள்ளன. துபாய் நாட்டிலிருந்து லூலூ மஹால் வந்துள்ளதா. கோவையில் உள்ளது உங்கள் அறிவிப்புக்கு முன் அனுமதிக்கப்பட்டது.


ravi
ஜன 05, 2024 23:32

முடியல........


மேலும் செய்திகள்