வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சினிமா பைத்தியங்கள் இருக்கும் வரை இது தொடரும். தொடர வேண்டும். தருதலைகளை இப்படித்தான் தண்டிக்க வேண்டும்.
சீக்கிரம் சினிமா மூடுவிழா நடந்து நன்மை கிடைக்கும்.
சினிமா மாபியா மண்ணாங்கட்டி லாம் ஒண்ணும் இல்லை. படிக்காத, பொறுப்பில்லாத, தண்டசோறு கூட்டம் ஒன்று தமிழ் நாட்டில் இருக்கிறது. அந்த தருதலைகளைக் குறிவைத்து இந்த கட்டணம். 500 குடுத்து படம் பார்க்க பல பொறுக்கிகள் இருப்பதால் இப்படி.
முதல்முறையாக வைகுண்டம் நல்ல கருத்தைப் பதிவு செய்துள்ளார். இந்தப்படத்தின் விநியோகஸ்தர் உதயண்ணாவின் ரெட் ஜெயண்ட் என்பது தெரிந்துமா இப்படிப்பட்ட பதிவு? ஆக இன்றைய 200 அம்போ . வரவேற்கிறோம்.
இளைஞர் பட்டாளத்திருக்கு முதல் நாள் முதல் ஷோவில் தங்களின் அபிமான நடிகரின் திரைப்படத்தை பார்க்காமல் போனால் தலை வெடித்துவிடும்.
தயாரிப்பாளர்களை 30 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும்.
சினிமா படம் பார்க்கவில்லை என்றால் உலகம் அழிந்துவிடும் பெத்த தாய்க்கு சொருகுடுக்கியோ இல்லையோ சொத்தை வைத்தாவது படம்பார்த்துவிடு
இந்த பிழைப்புக்கு வேறு பிழைப்பு பிழைக்கலாம்.
இப்போல்லாம் தியேட்டர்ல போய் படம் பார்க்கிறதே குறைஞ்சிருக்கு. அப்படியும் ப்ளாக்ல விக்கறானுவ. வேறப்பொழப்பு இருந்தா போய் பாருங்கப்பா. காச கரியாக்காதீங்க
சினிமா மாபியாக்கள் ஆட்டம் ரொம்ப ஓவராக இருக்கிறது.
மாபியா லாம் இல்லை. சினிமா மோகம். தினமலர் கூட "அக்கா பட விழாவில் அசத்தல் கீர்த்திசுரேஷ்" னு வீடியோ போடுது. இல்லைன்னா பேப்பர் விக்காது.