வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ம்ம்.. ம்ம்.. சட்டம் கடமை செய்து சான்றளிக்கும்
அவர் உடையில் கருப்பு, சிகப்பு கறை உள்ளது. அவரை ஒன்றும் செய்யமுடியாது. மேலும் அவர் அந்த சமூகத்தை சேர்ந்தவர்.
ஒவ்வொரு கவுன்சிலரும் ஐந்து கோடி சம்பாதிக்கிறார்கள். கமிஷனர் இரண்டு கோடி. இது திராவிட மாடலுக்கே கேவலம். அதனால் தான் கமிஷனர் மீது வழக்கு.
அரசு சம்பந்தப்பட்ட 99 சதவிகிதமுள்ளவர் எவரது சொத்துக்களையும் ஆராய்ந்தால் சட்ட விரோத ஆயிரக்கணக்கான, ஏன் லக்ஷக்கணக்கான கோடி ரூபாய்கள் கொள்ளைகள் கண்டுபிடிக்கப்படலாம்.
2.73 கோடி ஒரு பெரிய தொகையே அல்ல.
இந்த புகைப் படத்தை பாருங்கள். கட்சி துண்டு ,திமுக போட்டு இருக்கிறார். இந்த ஒரு காரணத்திற்கே அவரை பணி நீக்கம் செய்யலாம். ஆனால் இப்போது இருக்கும் அரசு " அவர்கள்" போட்ட பிச்சை. மேலும் துணை முதலமைச்சர் ஒரு கிருத்துவர். ஆகவே ஒரு நடவடிக்கையும் இருக்காது. Take it for granted.
மேலதிகாரிகள் மூலம் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு கட்டிங் சென்றது என்பதை மட்டும் வெளியிட மாட்டார்கள். என்னதான் இருந்தாலும் அவர்கள் பிச்சையில் அமைந்துள்ள ஆட்சி..
இந்தாளு பெயரை மற்றும் முகத்தை பார்த்தால் தெரியவில்லையா, திமுகவின் கொத்தடிமை கும்பல். விடியா அரசு சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்காக இவரை ஒன்றும் செய்யாது.
தட்டச்சர் கமிஷனர் வரை. கல்வி தகுதி? லஞ்ச தடுப்பு அதிகாரிகள் சேகரித்த வருவாய் அதிக விவரம் நீதிமன்றத்தில் உதவும். வருமான வரி மோசடி போன்ற குற்றம் காண மத்திய விசாரணை அமைப்புகளுக்கும் தகவல் கொடுக்க வேண்டும். மேலும் கமிஷனர் திமுக துண்டு போட்டு இருக்கிறார்? உள்ளூர் கட்சி எதிர்ப்பு வருமா?
அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி வருமானத்திற்கு மேலாக சேர்ப்பதற்குதானே அரசு காவல் துறையினில் பலரும் சேருகின்றனர். வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது / சம்பளத்துடன் சேர்த்து மக்களிடம் பணம்/பொருள் அதிகார பிச்சை எடுப்பது இவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இந்த மாதிரி ஆட்களால்தான் மது விற்கின்றது, எல்லோரும் குடிக்கிறார்கள் இதனால் குடிக்காமலிருக்கும் சிலருக்கும் கெட்ட பெயர். அது போல கணினி மையம் வந்த பிறகு லஞ்ச மாமூல் அதிகார பிச்சை கேட்கறவங்க நிறைய பேர் இருப்பதனால் வாங்காதவங்க சிலருக்கும் கெட்ட பெயர்.