வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆனால் நீ எட்டப்பன்...
அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை ஆனால் துட்டு மட்டும் கொட்டுகொட்டுனு கொட்டுது.. அத்தனையும் ஊரை அடிச்சி உலையில் போட்டு ஊழல் செய்து சம்பாதிக்கும் பணம். ஓட்டையும் உங்களுக்கு போட்டுட்டு மீண்டும் உங்களிடமே கையேந்துறான் சாமானியன். ஆனா உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா.
ஓபீசு ஒரு பெரிய சுய நலவாதி என்பதை நிருபிக்கிறார். இந்த மனிசனால் தென்னகத்தில் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிமுகாவிற்கு குறையாது. ராமநாதபுரம் அரச வாரிசான இளவல் அதிமுகாவில் இணைந்துள்ளது மறவர்கள் வாக்கு சிதறாமல் இருக்கவே.
அரசியலில் நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை. ஆம் பன்னீர்செல்வம் போன்று பச்சோந்திகள்தான் அரசியலில் உள்ளனர்.
ஐயோ பாவம் இவர் தன்னைத்தானே போற்றிக்கொண்டால் தான் உண்டு.
Mr OPS, in the eyes of Tamil Voters, you have lost your confidence, credibility and their votes. You are going to be an orphan in the TN political arena.
அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா, ஆனால் அவர்கள் எம்ஜிஆர் அவர்களை ஓரம் கட்ட நினைத்தவர்கள், கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னதின் அர்த்தம் இனிமேல் தான் புரியும், இவருடைய அடையாளமே எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்கள் தான்... அதிமுக என்றால் ANTIDMK என்று தான் அர்த்தம் ....
பன்னீர் மாதிரி ஒரு மோசமான அரசியல்வாதியை இதுவரை தமிழகம் கண்டதேயில்லை. நீண்ட காலமாகவே திமுகவுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த இந்த திமுக கைக்கூலி பன்னீர் மற்றும் இவரது மகன் திமுக புள்ளிகளுடன் வியாபார தொடர்பு வைத்திருப்பதும் ஏற்கனவே தெரிந்ததுதான். திமுகவின் ஆசியோடு அதிமுக அலுவலகத்தை குண்டர்களோடு சென்று சூறையாடிய அராஜக அரசியல்வாதி.இந்த பச்சோந்தியை நீண்ட நாட்களாக நம்பிகொண்டிருந்தது பா.ஜா.காவின் அறியாமை.
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மாக்கள் உங்களை மன்னிக்காது. தனிக்கட்சி ஆர்ப்பரித்து இருந்தால் கூட பரவாயில்லை.
M G.R. அ.திமு.கா ஆரம்பித்ததின் நோக்கம் தெரியுமா. நீயெல்லாம் புழுவை விட மோசமான ஜென்மம்...