வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சீமான் தன் கட்சியை ஆரம்பித்து மேன்மேலும் வளர்க்க அரும்பாடுபட்டார். பிறகு திராவிடர்களை தமிழகத்தை விட்டு அடித்து விரட்டுவதற்காக ஈர வெங்காய ராமசாமியை பஸ்மமாக்கும் போது ஜொலித்தார். ஒரு தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டும் போது, அருகில் இருக்கும் ஒருவன் அந்த உணவைத் தட்டிவிட்டால், அது எவ்வளவு பெரிய பாவச்செயலோ, அதேபோல், மத்திய அரசு தாய் போல் இருந்து தன் குழந்தைகளான எல்லா மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்களை அள்ளிக் கொடுக்கிறது. அதை தட்டி விடும் பாவச்செயலை, கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சியை நடத்தும் திமுக, தவெக, விசிக, மதிமுக மற்றும் மநீம கட்சிகளுக்கு அடுத்தபடியாக சீமான் செய்கிறார். போக்கற்ற பையன்கள் கூட நாட்டிற்கு தீங்கு செய்ய மாட்டார்கள். சீமான் செய்கிறார். சீமானின் செயல்கள் எல்லாம் தோல்வியடைந்த காரணத்தால், இப்போது, சீமான் காமடி பீஸ் ஆகிவிட்டார். சிலர் சீமான், சுடாலினைப் போல் டம்மி பீஸ் ஆகிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
நீ இன்னும் 25 வருஷம் ஓட்ட பிரித்துக்கொண்டே இரு.. உன்னால் எந்த பிரயோஜனமும் இல்லை.. ஏற்கனவே ஒரு 10 15 வருஷம் உன்னால் வீண்.. இனியும் ஒரு 25 வருஷம் இப்படியே போக போகுது.
சீமான் போகாத ஊருக்கு வழி தேடுகிறார்.எதாவது கூட்டணியில் சேர்ந்து சட்டசபைக்குள் நுழைந்து கேள்வி கணைகளை தொடுத்து அரசை திணறடிக்க வேண்டும். அம்மாதிரி செய்தவர்களில் முதன்மையாக நிற்பவர்கள் பி.ஜி .கருதிருமன் ,காங்கிரஸ்1967ஆ ர்.பொன்னப்ப நாடார், காங்கிரஸ் 1971, T.N.Ananthanayagi காங்கிரஸ். இவர்கள் தனியாகவே நின்று கேள்விக்கணைகளை சட்ட சபையில் தொடுத்தார்கள். காரணம் இவர்கள் காமராஜருடன் இருந்தார்கள். இன்று சீமானால் அது முடியாது.