வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஊழலுக்கு நெருப்பானவர் தந்தை அவருடைய மகனின் ஆட்சியில் நாட்டில் ஊழலை பூத கண்ணாடி கொண்டு பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. இப்போது நடைபெறுவது கறைபடியா கரங்களுக்கு சொந்தமான ஆட்சி .. அனைத்து அமைசகர்களும் தங்கள் சம்பளத்திற்குலேயே வாழ்க்கையை நடத்துகின்றனர் .. ஊழல் லஞ்சம் இல்லாமல் தூய்மையான ஆட்சி நாட்டில் நடக்கிறது ...மக்கள் நலனே அரசின் லட்சியம் ..உலக தரம் வாய்ந்த மருத்துவம் , போக்குவரத்து , வீடுகள் , சுத்தம் சுகாதாரம் , கல்வி மக்களுக்கு கிடைக்கிறது இது நடப்பது சிங்கப்பூரில்
ஆஹா என்னே ஒரு அறிவார்ந்த பதில். இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது என்ற உலக வங்கியின் ஆய்வு அறிக்கை உண்மைக்குபுறம்பான செய்தியாம். ஆனால் இதை ஊடகங்கள் மூலமாக மத்திய அரசு பரப்ப வைக்கிறதாம். டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் இல்லவே இல்லையாம். ஆனால் அங்கு பணி செய்யும் ஊழியர், பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்றால் அரசு பொறுப்பாகாதாம். டாஸ்மாக்கில் பத்து ரூபாய் அதிகம் விற்றது தனிநபர் தவறாம். தமிழகத்தில் எந்த ஊழலும் இல்லையாம் ,.திமுக கூட்டணியில் பதட்டப்படுவதற்கு ஒன்றுமில்லையாம். இவரின் பேச்சிலேயே பதற்றம் தெரிகிறதே ?
வர்ற தடவை ஜெயிக்கவா போறீங்க..
தீ மு க வுக்கு ஓட்டு போட்டது சமுதாயம் செய்த தவறு.... உமது பேச்சை கேட்பது அதைவிட தவறு.
Grea discovery of the Century . Award a prize even better than Nobel prize to Appavu ji .
Grea discovery of the Century . Award a prize even better than Nobel prize to Appavu ji .
உனக்கு ஒட்டு போட்டதே தனி நபர்கள் தவறுதான்