வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழனுக்கு மனமில்லை மானமில்லை.., இந்த தீம்காவுக்கு ஓட்டு போடும் அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டான்.. கோதுமை இல்லாதது ஒரு குறையா? வரும் தேர்தலிலாவது சூடு சொரணை வருமா?
அரிசி போல் கோதுமையை யாரும் சமைப்பது இல்லை. கோதுமை மாவு ஆக்கி விநியோகம் செய்ய முயற்சி செய்ய வேண்டும். மாவு பொட்டலமாக மத்திய அரசு விவரம் இருந்தால் , அரிசி போல் கடத்தல் குறையும்.
கோதுமையில் வந்து பிடித்து புழுத்துப்போன கோதுமை விநியோகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள இந்நாட்டில் கோதுமை வந்தவுடன் எடுத்து விநியோகம் செய்வதை எப்போது வழக்கமாக கொள்வர் லஞ்ச ஊழல் மிக்க அதிகாரிகள்.
காசு குடுத்து கோதுமை மாவு வாங்கி சாப்புடுங்க. அவன் குடுத்தான் இவன் குடுக்கலைன்னு எதுக்கு ஒப்பாரி? நாமதான் மூணாவது பெரிய பொருளாதார வல்லரசாச்சே? அமெரிக்காவிலும், சீனாவிலும் ரேஷனா குடுக்கறாங்க?
மத்திய அரசு கொடுத்தால் மாநில அரசு எப்படி கொடுக்கும்? திராவிட மனப்பான்மை என்பது இதுதான். கொள்ளைக்காரர்களை ஆட்சிப்பீடத்தில் ஏற்றி வைத்தால் வேறு என்ன நடக்கும் ?
ரேஷன் முறை ஒழிக்கபட வேண்டும். பணமாக கொடுங்கள்.
மத்திய அரசு கோதுமை மக்களுக்கு இலவசமாக கொடுத்தும் அதை வாங்கி மக்களுக்கு கொடுப்பதில் திராவிட மாடல் அரசுக்கு மனம் வரவில்லையே என்னடா இந்த அதிசயம் இலவசமாக ஒருவர் கொடுத்தாலும் அதை மக்களுக்கு விநியோகம் செய்யக்கூட இந்த அரசுக்கு மனம் வரவில்லையே
இதை விட்டால் எதுவும் தெரியாத மாடல்