வாசகர்கள் கருத்துகள் ( 26 )
எதிர்க்கட்சியாக இருந்தால் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கவேண்டும் என்பதை மக்கள் கூறவில்லை தமிழ்நாட்டின் திட்டங்கள் செயல்படுத்த மத்தியில் ஆளுங்கட்சியுடன் இணைந்து செயல்படுவதில் தவறில்லையே தேர்தல் நேரங்களில் உங்கள் அரசியல் செய்யுங்கள் ஆட்சி அதிகாரம் வந்து வந்துவிட்டால் வளர்ச்சி திட்டங்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் எப்போதும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டே இருந்தால் எப்படி அரசு நிர்வாகம் செயல்படும் முக்கிய சாலை திட்டங்கள் ரயில் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அரசு துறைகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்
சரியாக சொன்னீர்கள் பிரதர்
ஆமாமா, முறைத்து பார்த்தபடி இருக்கணும், வடிவேலு பாணியில்...
அதானி விவகாரம் பற்றி மட்டும் மூச் விடக்கூடாது.
பிஜேபியும் அதைவிட கடுமையாக பதிலடி கொடுக்கணும் அதானியிடம் வாங்கிய லஞ்சம் விவரம் கேட்கணும் கிஸ்தி யில் பங்கு கிடையாது அது மத்திய அரசின் பங்கு என்று சொல்லனும மாநில வருமானத்துக்குல் செலவு .இலவசங்களை நிறுத்தணும்
கட்டுமரமா இருந்தா ஆதரவு கொடுக்குறோம் ன்னு எப்பவோ சொல்லிட்டு மூணு காபினெட்டாவது வாங்கியிருப்பார் ..... எந்த சந்தர்ப்பத்தையும் தனக்கு சாதகமா திருப்பிக்குறதுல கில்லாடி ..... நீயி பேசுனா உன்னோட மந்திரி மேடையிலேயே கெக்கேபிக்கே ன்னு சிரிக்கிறான் ...
இந்த வெட்டி ஓபிஸ்ர்களுக்கு வெறும் கேள்விமட்டும் தான் கேட்பார்கள். பதில் கேட்க தெரியம் இல்லாமல் கேன்டீனில் வடை சாப்பிட ஓடுவார்கள். சென்ற முறை பார்த்தோமே.
பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால் எவ்வளவு கடுமையாகப் பேசினாலும் பொறுப்பார்கள் ...... காங்கிரஸாக இருந்தால் உட்காரும் இடம் பழுத்துரும் .......
பேச்சு திறமை பற்றி சொல்ல தேவை இல்லை. தி மு க காரர்கள் எது வேண்டும் என்றாலும் பேசுவார்கள்.
அவனுக்கென்ன கூறி விட்டான் அகப்பட்டு இருப்பவன் நானல்லவா ஒரு திமுக mp mind voice.
எப்படி, படிக்காதவன் திரைப்படத்தில் விவேக் அசால்ட் ஆறுமுகம் வில்லனிடம் மென்மையாக நடந்து கொள்ளாமல் உச்சா போய், காலைப் பிடித்து விடுவாரே அது மாதிரிதானே?
மேலும் செய்திகள்
தொகுதி வாரியாக புதிய பொறுப்பாளர்கள்!
28-Oct-2024