வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அம்புட்டும் எங்களுக்கா அள்ளிக்கிறோம்? துக்ளக்கார் குடும்பம் வரைக்கும் கொடுத்து அழவேண்டியிருக்குதே ????
இவன்கள் லஞ்சம் வாங்கும் அடிப்படை காரணம், ஆடம்பரமான வாழ்க்கை வெறி, சொத்து & பெண் வெறி....மேலும் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டிய மாமூல் டார்கெட் காரணமாக, அதில் ஒருபங்கு தனக்கும் ஒதுக்கிக் கொள்ளும் முனைப்பு.. இதற்கு உறுதுணை பெண்பித்து பிடித்து திரியும் திராவிடம்.... தமிழகத்தை பிரித்து திராவிட மாயையை அழிக்காத வரை ஒழுக்கக் கேட்டை தவிர்க்கவோ திருத்தவோ இயலாது.... திராவிட நாஸ்திக மாயை அழியாமல் ஒழுக்கம் வராது....
RTO ஆபீஸ் பத்திரப்பதிவு ஆபீஸ் பேர்வழிகள் மட்டும் மாட்டுவதில்லை என்பதுதான் விந்தையிலும் விந்தை.
திராவிட மாடலில் ஆதி முதல் அந்தம் வரை ஒரே ஊழல் நாற்றம்.
யார் வந்தாலும் லஞ்சம் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இந்த தளத்தில் எழுதுபவர்கள் கூட எத்தனை பேர் நேர்மையானவர்கள் இங்கு நான் நேர்மையானவன், அடுத்தவர் பணத்தை ஒரு ரூபாய் கூட சாப்பிடவில்லை என்று பதிவிட சொல்லுங்கள். கருத்தை கருத்தால் எதிர் கொள்ளவும்.
தினமும் இப்படி 10-15 பேரை உள்ளே தூக்கி போடணம். அப்படியே திருட்டு அமைச்சர்களையயும் உள்ளே தள்ள வேண்டும்.
1980-களில் நான் சின்னப் பையனா இருந்தப்போ, என் அப்பா சொன்னாரு இடஒதுக்கீடுனால் ஊழல் ரொம்ப தலை விரித்து ஆடும், ஏன்னா, படிப்பு, கல்லூரி, பிறகு வேலை எளிதாக கிடைச்சா மக்களை சீக்கிரமா ஊழல் பண்ணவைக்கும். நீங்கள் கடினமாக உழைத்து சாதிக்கும்போது, உங்கள் பதவிக்கு மதிப்பளிப்பீர்கள். எங்க குடும்பமும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தது தான். அவர் SC சான்றிதழ் வாங்க மறுத்துட்டார். எங்க ஐவரையும் நல்லாப் படிச்சு, கல்லூரி சீட் வாங்கி, சுய திறமை முலமாக வேலை போக சொன்னாரு. அவர் சொன்னது இப்போ உண்மையாகி விட்டது, நான் எல்லாரும் கெட்டவங்கன்னு சொல்லல, ஆனா சிலரே நல்லவர்களாக இருக்கிறார்கள்
திராவிட மாடல் ஆட்சியில் அரசியல்வாதிகள் , அரசு அதிகாரிகள் , மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்தால்தான் செய்தி. இது தேவையில்லாத செய்தி.
இவங்கல்லாம் திருவள்ளுவர் சொன்னதை தப்பாம பின்பற்றவங்க - உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.- அதனாலதான் டார்கெடலாம் கொடியிலதான் ஆனா அப்படி போறவழியிலே ஒரு அஞ்சோ பத்தோ தெறித்துண்ண வர லட்சுமிய ஒதுக்கிவிடமுடியுமா
தலை முதல் கால்வரை லஞ்சத்தை முறைப்படுத்தினால் அனைவருக்கும் நலம். இதுவரை காரியம் சாதித்துக் கொண்டவர்கள் பட்டியலில் சந்தேகத்ததிற்குரிய இனங்களில் சாதித்துக்கொண்டவர்களில் ஒருவரை அணுகி விசாரித்து அவரை கைது செய்து விளம்பரப்படுத்தினால் ஊக்குவித்தல் குறையும். கொடுமை என்னவென்றால் காலை வழக்குமூலம் கட்டிவிடுகிறார்கள். தலைமீது வழக்குப்பதியவே கோர்ட்டு உத்திரவு வரை நீள்கிறது துறைப்பணி. புதுமைக்கு வேறு சான்று.
போலீஸ் துறையில் லஞ்சம் வாங்குவது இல்லையா அல்லது போலீஸ் துறை என்றால் பிடிப்பதில்லை