வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சரியாக சொன்னீர்கள் சார். காற்றாலை மின்சாரம் உற்பத்தி குறைந்தால் அதை காரணம் சொல்லி வெளி மாநிலங்களில் அதிக கமிஷனில் மின்சாரம் வாங்கலாமே... அதான்..???
காற்றாலை மின்சாரம் இல்லாமல் இருந்தால் தானே வெளிமார்க்கெட்டில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி மந்திரிகள் தங்கள் கல்லாவை நிரப்ப முடியும்
அது தான் உண்மை
வளர்ச்சியில் ஆர்வமில்லாத அரசு
ஆளுக்கு அஞ்சு லட்சம் சைடுல குடுத்துருங்க, கவர்ன்மெண்ட் பீஸ்-ஐ கேன்சல் பண்ணீருவோம் - இதுதானே திருட்டு மாடல் ? . .
அரசுக்கு 20 லட்சம் கட்டனும். அதிகாரிகளுக்கும் மந்திரிக்கும் கவனிப்பு எவ்வளவு கட்டனம்?
தமிழ்நாடு மின் வாரியம் தான் கட்டணம் நிர்ணயிக்கிறது. இதில் மத்திய அரசு எங்கே வந்தது?
தமிழ்நாட்டில் எந்த தொழிலும் நடக்க விட கூடாது என்பதில் மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டு வெள்ளை செய்யுது.
இதில் மத்திய அரசு எங்கே வருகிறது
இந்த காற்றாலைகள் அரசியல் திராவிடர் காற்றாலை இல்லை.? தமிழகத்தில் அறிவாலயம் அறியாதோர் போட்ட முதலை எடுத்து செல்ல முடியுமா ?. காற்றாலை அமைக்க இயற்கை உதவுகிறது. தமிழகம் ஏன் இவ்வளவு கட்டணம் வசூலிக்கிறது? கட்சியினருக்கு சொந்தம் என்றால் மானியம் . தள்ளுபடி. நிதி மோசடியை நீதி கண்காணிக்காது. ?
கஜானாவில் பணம் இல்லை - யாரிடமாவது பிடுங்க வேண்டும் - அதான் இப்படிப்பட்ட முட்டாள்தனமான உத்தரவு. துக்ளக் சோவின் முகமது பின் துக்ளக் படம் பார்த்தால் இன்றைய திமுக ஆட்சியை அன்றே கணித்து திரைப்படம் ஆக வெளியிட்ட தீர்க்கதரிசி சோ என்பது புரியும்.
What is the use of CM visiting USA for investments in TN. Here already investements made are being cruished for reveue to Govt. Electricity is a must for all operations in industry and else where. Govt. has to give top priority to produce electricity. but everything is reverse in TN.