வாசகர்கள் கருத்துகள் ( 35 )
உண்மையைத்தான் சொல்கின்றார். இது அமுலுக்கு வந்தால் இந்தியரல்லாத காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் ........ஆட்கள் அனைவரும் நாடு கடத்தப்படுவர் ஆகவே அவர்கள் கோர்ட்டில் இதன் மீது வழக்கு போட்டிருக்கின்றார்கள் எங்கே தாங்கள் கடத்தப்படுவோமேயோ என்று பயந்து ????
மனமார்ந்த பாராட்டுக்கள் தினமலர் மிக்க நன்றி இந்தக் 55 கோடிக் காம்ரேட்டுக் கம்மிஷனிஸ்ட்டுக் காலாவதிக் கச்சியின் தல்லீவரு பேச்சை நீயாகவே "கேளிக்கைப் பகுதி" இல் வெளியிட்டு மானத்தை வாங்கிய நற்பணிக்குப் பாராட்டுக்கள் இவன்களுக்குப் பிடித்த வச்சனம் "காம்ரேட்டுக் கம்மிஷனிஸ்ட் கச்சி ஏலம் ஏலம் ஏலம் போனா வராது பொளூது போனாக் கெடைக்காது வாங்க வாங்கய்யா வாங்க வாங்கம்மா கச்சிய மொத்த ரேட்டுக்கு அஞ்சு வருசத்துக்கு வாங்கிட்டீங்கன்னா அப்பவே காஷ் பேக் ஆஃபர் உண்டு அத்தோட வெக்கம் மானம் ரோஷம் ஈசு குலம் கோத்திரம் ஜாதி மதம் நாடு அல்லாத்தையும் இலவச இணைப்பா அஞ்சு வருசத்துக்குக் குடுத்துர்ரம்உங்க கச்சி ஆப்பீசுல ஒரு ஓரமா பதினெட்டாம் படியக் குடுத்தாக்கூட அங்கயே ஒண்டிக்கரம்"
கள்ள வோட்டுகளல் தேர்தல்களில் வென்ற திமுக, கம்யூனிஸ்ட் Sir யை எதிர்க்கும். கம்யூனிஸ்ட்கள் திமுகவின் சொம்புகள். கூலிக்கு கூவுபவர்கள்
பாரு பாரு நல்லா பாரு. பயாஸ் கோப்பு படத்தை பாரு. என்னால் எவ்ளோ அள்ளி உட முடியுமோ அவ்ளோ அள்ளி உடுறேன் பாரு. நாங்க தனியா நின்னாலே 20 எம் பி களை பாராளு மன்றத்துக்கு அனுப்புவோம். பாரு. இந்த ஆளை பேசுவதற்கு எவன் கூப்பிடுகிறான்? கூப்பிடுவேன் அவ்ளோ மட்டமாவா இருப்பான்?
ஏசு அல்லாஹ் அவதாரம் போட்டு வந்தால்தான் மிதிப்போம்.
மேற்கு வங்கத்தில் உங்களை எதால் போட்டு மிதிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாள் போனால் எல்லா மாநிலங்களிலும் மிதிப்பார்கள்.
கள்ள ஓட்டை நீக்கினால்... பாஜக உள்ளே பூந்து விடும்.... அப்படி தானே அய்யா.... அந்த கள்ள ஓட்டில் தான் எங்களது பிழைப்பே ஓடுகிறது. இல்லையென்றால் எங்களுக்கு யார் ஓட்டு போடுவார்கள்.
இந்த முறை இதற்கும் சேர்த்து எக்ஸ்டாரா ஒரு பெட்டி திமுகவிலிருந்து வரும். கூச்சப்படாமல் வாங்கிக் கொள்ளவும்.
இவர்களை நாடு கடத்தினால் இவர்களது ஆதர்ச சீன அரசு கூட ஏற்காது. கம்யூனிசத்தை கடலில் போட வேண்டியதுதான். கம்யூனிஸ்டு கோட்பாடு செத்துப் போன ஒன்று.
உலகம் முழுவதும் உண்டியல் குலுக்கி என்றாலே தேச விரோத, கள்ள குடியேறிகளை ஊக்குவிக்கும் கூட்டம், கலவரம் செய்து அரசியலுக்காக மக்களை எமலோகம் அனுப்பும் கூட்டம் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்.