வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இப்ப... பாகிஸ்தான் அதிபரும், மோடிஜி...யும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய நேர்ந்தால்..... முறைச்சிகிட்டா இருப்பாங்க...? ரெண்டுபேரும் நலம் விசாரித்து கை குலுக்கி கொள்வார்கள்... இது மனித மாண்பு, பண்பு...?
மக்களை கோமாளிகளாக்குகிறார்கள். இவர்களையெல்லாம் நம்பி வோட்டு போடும் பொதுஜனம் தான் ஏமாளிகள்...
ஆங்கிலேர்கள் ஆட்சியில் நடந்த போராட்டங்கள் முதல் இன்று வரை நடக்கும் அரசியல் போராட்டங்கள் வரை எந்த தலைவர்களும் போராட்டத்தில் இறந்ததாக சரித்திரம் கிடையாது.. பாவம் இது புரியாமல் தலைவர்களின் பேச்சால் கவர்ந்து இழுக்கப்பட்ட விட்டில் பூச்சிகள் போல தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொள்வதும் அடிபட்டு சாவது என்றும் தங்கள் குடும்பத்தை நட்றாற்றில் விட்டு விடுகிறார்கள். அதுவும் இந்த திருட்டு திராவிட ஓங்கோல் கோவால் புர கொள்ளை குடும்பத்தின் ரூவா இருநூறு பரம்பரை கொத்தடிமைகள் ஐந்தாம் தலை முறை தலைவனுக்கு வாழ்க கோசம் போடுவதிலும் போஸ்டர் ஓட்டுவதிலும் புளங்காகிதம் அடைகிறார்கள்...
அரசியல் வாதிகள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்திக் கொண்டு திரை மறைவில்