வாசகர்கள் கருத்துகள் ( 43 )
வேஸ்ட்
திருமா சொல்லுவதை பார்த்தல் யாரோ மேல் சாதி கும்பல்தான் இந்த கொலையை செய்திருக்கவேண்டும். பட்டியல் இனத்தவருக்கு அருவா எப்படி இருக்கும் என்றுகூட தெறியாது, என்பதுபோல உள்ளது. கொலையை கண்டிக்கவேண்டியதுதான் அதுக்காக அதிலும் சாதி பேசி தனது மக்களை பாதுகாக்க போராடுகிறார். இறந்தவர் மீது பல வழக்குகள் உள்ளன, அவரால் பாதிக்க பட்ட குடும்பத்தை சென்று பார்த்து இவர்கள் இருவரும் பார்த்து கண்டனம் தெரிவிப்பார்களா?
The murderers also belong scheduled e so what Thirumaji is going to do now. unfortunately It is a gang war which is prevailing in North Madras for years
இன்னுமா தோழமை சுட்டு என்ற பெயரில் உங்களை ஏமாற்றிக் கொண்டு, உங்கள் கட்சி தொண்டர்களையும் ஏமாற்றுகிறீர்கள். உங்களையும், உங்கள் கட்சியையும் பதவி சுகத்திற்காக எப்போதோ அடமானம் வைத்தாகிவிட்டது.
தோழமையின் சுட்டல்
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது
இதுக்கு மேல என்ன வேற கலங்கம் வந்துட போகுது
கோபாலபுரத்திற்கு வாய்தது... மிகவும் நல்ல அடிமைகள்..
திரு அண்ணாமலை பாணியில் சொல்வதென்றால்.. இது தான் பல்லு படாமல்.. பக்குவமா.. ............ என்பது.
DMK is fortunate to have such a loyal dedicated servants like Thiruma ji, Vaiko ji and Selvaperunthagai ji .
சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வருவதே ஒரே வழி. தமிழக போலீஸோ சிபிசிஐடி யோ விசாரித்தால் அது நம்பகத்தன்மை உடையதாக இருக்குமா ? கள்ளக்குறிச்சி விஷயத்தில் இன்னமும் குற்றவாளிகளை பிடிக்கவே இல்லையே? விற்பனை செய்த சிலரை கைது செய்துள்ளனர். எனவே இந்த கொலை வழக்கை சிபிஐ யிடம் ஒப்படைக்க வேண்டும்
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago