வாசகர்கள் கருத்துகள் ( 56 )
தவறு செய்வது மனித இயல்பு. தவறு செய்பவனை மன்னிப்பதும் தவறு செய்பவன் மன்னிப்பு கேட்பாதுவே உயர்ந்த மனித குணம். திருமா பின்னால் ஒரு கூட்டம் செல்லும்போது கார் முன்பு 4 தொண்டர்கள் பியலட் போல சென்று இருந்தால் இந்த வழக்கு இருந்து இருக்குமா
திருமா, உங்களுக்கு ஆதரவா உங்க கூட்டணி கட்சிகளே பேசவில்லை. திமுக வாய் முடி மௌனியாக உள்ளது. முதலில் உங்களது பாதுகாப்பு என்ன குறை வந்து விட்டது. உங்கள் கட்சியினரை அடக்க பாருங்கள். அவர் வழி மறித்து நின்றால், உங்களுடன் வந்த போலீசார் கேட்டு இருப்பார்கள், அதைவிட்டு, உங்கள் குண்டர் படை ஏன் அவரை தாக்கிற்று? நீதிமன்றத்தில் உங்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.
ஈ.வெ.ராம சாமியை கன்னடன் என்றால், நாளை அம்பேத்கரை மராத்தி என்று சொல்ல எவ்வளவு நாட்கள் ஆகும். அவர்கள் இருவரும் வேண்டாம் என்றால், சமத்துவத்திற்கான எந்த அரசியலை நான் பேச முடியும்.
பதவி பறிக்கப்பட்டு உடனடியாக சிறையில் அடைக்கப்படவேண்டும்
பேசாமல் அரசியலை விட்டு மாரி செல்வராஜுக்கு கதை எழுதப்போகலாம்.
மூடிக்கிட்டு போங்க.ஒவ்வொரு நாளும் ஒன்னு ஒண்ணா சொல்றீங்க. உம்மை அரசியலை விட்டு அடியோட ஒழிக்கணும்.
கதை வசனம் நன்றாக உள்ளது திருமா, MGM தெரியுமா அங்கே வேலை நிறுத்தம் செய்து 20 லட்சம் பெற்றுக் கொண்டு உங்கள் சாதி இளைஞர்களை அம்போ என்று விட்டே. களே
எப்படி இவர போன்ற ஆட்கள் எல்லாம் இப்புவியில்... ?
சம்பந்தமே இல்லாமல் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோவில் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது என பொய்யை விட்டுள்ளான். எதற்கு இந்த பொய் என்று தெரியவில்லை.
பொய்யன் வாயில் வேறு என்ன வரும் ?
கதையை திசை திருப்பத்தான். சம்பந்தா சம்பந்தமில்லாம ஏதாவது வாய்க்கு வந்ததை சொல்ல வேண்டியது. அப்புறம், என் ஜாதியை பற்றி அவதூறாக பேசுகிறார்கள் என்று கதை விடுவது. இது வழக்கமான பாணிதான்.
இவர் ரேஞ்சுக்கு எனக்கெதிராக சிஐஏ சதின்னு பேசியிருந்தா இந்தியா முழுக்க பேசப்படும் மிகமிக பரப்பரப்பான செய்தியாக உலா வந்திருக்கும். மிஸ் பணணிட்டாரு.