வாசகர்கள் கருத்துகள் ( 28 )
முருகன் சார் மீது பொறாமை , கையாலாகாதவங்க வீண் விமர்சனம்தான் பேசமுடியும்
இன்றுவரை தாழ்த்தப்பட்டவர்களிலேயே மிகவும் கீழ்நிலையில் கடைசியில் உள்ள அருந்ததியர், மற்ற தாழ்த்தப்பட்ட பள்ளர் மற்றும் பறையர்களுடன் மோதமுடியாமல், தோற்றுபோய் வந்துள்ளார்கள். இதனால் இதுவரை அருந்ததியர் கோட்டாவை பள்ளரும் பறையரும் ருசித்துவந்தார்கள். தங்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த அந்த கோட்டா இப்போது போய்விடுமே என்ற பதட்டத்தில் பள்ளர் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், பறையர் கட்சி தலைவர் திருமாவும் வருத்தப்படுகிறார். தாழ்த்தப்பட்டோரில் இந்த இரு சாதியினரும் பெரும்பான்மையாக உள்ளதால், அவர்களுக்கு ஒத்து ஊதினால், பள்ளர் பறையர் ஓட்டை வேட்டையாட இடையில் சீமான் புகுந்து தாளம் போடுகிறார்.
சீமான் சார் பேச்சை மதிக்கும் அளவுக்கு தமிழக பாஜக உள்ளதே சீமான் சாரின் வெற்றி
இவர்கள் உளறல்களையெல்லாம் செய்தியாக்கும் மீடியாக்களும், உன் குழாயினரும் (அதாங்க, You tubers) இருக்கும்வரை கிறுக்குத்தனத்திற்கு பஞ்சமில்லை.
திருமா.. ஆட்றா ராமா.. ஆட்றா ராமா.. நான் தான் பிஜேபிகாரன்.. திருமா அட்றா பல்டி. சீமான் வீட்டுக்கு எப்படி போகணும்... நடந்து காட்டு...
பாஜக கட்சியில் எல்.முருகன் சார் மிக சிறப்பான பிரதமர் வேட்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் ஆதரவு அளித்து பேசவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்
முதல்வர் பதவி அவ்ளோ இளக்காரமா போய்டிச்சி.. ஜாதி கட்சி நடத்துற திருமாவளவன்லாம் முதல்வர் ஆவதென்றால் வேல்முருகன், டிடிவி.தினகரன், ஜவஹருல்லா, அண்ணாமலை, கமல்ஹாசன், சீமான், விஜய் கூட சி.எம் ஆவலாம்.
ஏன் விஜய் D ரத்னம் கூட முதல்வர் ஆகலாமே
பட்டியலின உள் ஒதுக்கீட்டை எதிர்க்கும் சீமான், வன்னியருக்கு 10.5 சத உள் ஒதுக்கீட்டை ஆதரிக்கிறாரா இல்லையா? காற்றடிக்கும் திசையில் பேசுவது சீமானின் வழக்கம்.
திருமாவளவனை என்றும் விட்டுக்கொடுக்காமல் பேசுபவர் சீமான்......திருமாவை விமர்சிக்க வேண்டாம் என்றுகூட சொல்லியுள்ளார் சீமான் .
முருகன் இவர்களை போல கழுத்து நரம்புகள் புடைக்க கூச்சலிடுவதில்லை ..