வாசகர்கள் கருத்துகள் ( 73 )
இரண்டு முக்ய மந்திரிகள் இருக்கும் ஊர். ஒன்று அதிகம் படித்த அரைகுறை. இன்னொன்று அரைகுறை வேக்காடு. இதற்கும் மேலாக ஒரு எம்.பி.வேறு. கருமம் கருமம்.
நான் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன் அனால் ஒன்று சத்தியம் நம்மாட்கள் மாதிரி ஒரு கேவலமானவர்களை நான் எங்கும் பார்த்தது இல்லை. நாம மோசமானவர்கள்னு நினைக்கும் ஆப்பிரிக்க நாட்டினரே நம்மை விட ஒழுக்கத்திழும் தன்மானத்திலும் சிறந்து விளங்குகிறான். இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள தமிழனுக்கும் இப்போது உள்ள தமிழனுக்கும் நிறைய வித்தியாசம். இப்போதுள்ள தமிழனை காணும் பொது உண்மையிலேய நாம் தமிழர்கள் தான என்ற சந்தேகம் வருகிறது. பண்டைய தமிழனுக்கும் இப்போதுள்ள தமிழனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது காரணம் இப்போதுள்ள தமிழனுக்கு சுய ஒழுக்கம் கிடையாது, சுய கட்டுப்பாடு கிடையாது, அற நெறி கிடையாது, வாக்கு சுத்தம் கிடையாது, மொழி மீது பற்று கிடையாது, இனத்தின் மீ து பற்று கிடையாது, வீரம் கிடையாது, ஒற்றுமை கிடையாது, கடவுள் பக்தி கிடையாது - கடவுளை பழிப்பதும் கடவுளுக்கு எதிராக பேசுவதும் அறிவாளித்தனம்னு நினைக்கும் அறிவீனம், உழைக்கும் எண்ணம் & திறன் கிடையாது, உழைத்து உண்ட தமிழன் இன்று இலவசத்திற்காக நாயாக அலைவது, போதைக்கு அடிமையாகி கிடப்பது இப்படி ஏகப்பட்டது சொல்லி கொண்டே போகலாம். கடவுளே நேரில் வந்தாலும் நாம் திருந்த மாட்டோம். நாம திருந்த வேண்டும் என்று நினைக்கும் காலத்தில் எல்லாம் கை மீறி போய் இருக்கும்.
சேச்சே அது புளி சாதம். அரசியல் அமைப்பு பிரதி எரிக்க வில்லை. எரித்தது காதல் கடிதம். பொய் என்று நிரூபிக்க முடியுமா? நாங்க வீரர் கள். அஞ்ச மாட்டோம். சரித்திரம் மீண்டும் வருகிறது.
இரு திராவிட போக்கி ரிகள் தனித்து விட வேண்டும். மற்ற தமிழக இந்து மக்கள் ஒன்றாக சேர்ந்து நம் பலத்தை காட்ட வேண்டும்.
ஸ்டாலின் பிஜேபி யை வளர்க்கிறார்.. இனி மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தி மு க காலி
இங்கே பொங்குபவர்கள் தெருவில் இறங்கி அரசுக்கு எதிராக பொங்குவார்களா?
முருகன் செவ்வாய் பகவானின் அம்சம், செவ்வாய் நம்ம உடலில் இரத்தம் சம்மந்தமானது. எனவே திருப்பரங்குன்றம் மலையை அவமதித்தவர்களுக்கு இரத்தபேதி ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். இந்துக்களுக்கு சொரணை இல்லாவிட்டாலும் முருகன் தண்டனை தருவார். முருகபக்தர்கள் இறைவனை வேண்டுங்கள்.
Politicians are thugs.democracy is bad as we have illiterate, uncouth pigs ruling.
அப்படி எனில் அண்ணாமலை ஏன் சர்ச் க்கு சென்று வோட்டு கேட்டார்
என்னா சர்ச்சில் திருடர்கள் இல்லை
வள்ளலார் நெற்றியில் திருநீறு பூசியிருந்தார் என்று கூறும் வானதி அவர்கள், வள்ளலாரின் கீழ்கண்ட பாடல்களை படிக்க வேண்டுகிறேன். நால்வருணம், ஆசிரமம், ஆசாரம் முதலா நவின்ற கலைச்சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே, மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை நீ விழித்துப்பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே - பெருநெறி பிடித்தொழுக வேண்டும்/ மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் / சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே, சாத்திர சந்தடிகளிலே, கோத்திரச்சண்டையிலே, ஆதியிலே அபிமானித்தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகல்லவே.
திகழு வள்ளலார் விபூதி பூசியபடி உள்ள புகைப்படங்களே இதற்கு சாட்சி. 1800 களிலேயே இந்தியாவில் புகைப்படங்கள் வந்துவிட்டன. வள்ளலார் ஜோதியில் ஐக்கியமானது 1874. திருட்டு திராவிடக்கழிசடைகள் கோயபெல்ஸ் வழியில் இதை மாற்ற முயற்சிக்கின்றனர் .