வாசகர்கள் கருத்துகள் ( 32 )
Good
Seeman not a leader hei is an prostituted man he fallow worst acter terrorist pseudo Tamil leader prabakaran he lost life a dog in srilanka how seeman tobe Tamil national leader he should arrest and punished
இவர் சேவை கருணாநிதி குடும்பத்துக்குத்தான் போல தெரிகிறது
படித்து வேலைக்கு வந்தது போல் தெரியவில்லை.தந்தையின் இழப்பால் கருணை அடிப்படையில் வேலை கிடைத்திருக்கும் போல.இதில் சேவை எங்கிருந்து வந்தது.
Police dept image getting damaged due to political interference and policemen taking sides without following legal norms
சம்மன் ஐ நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமும், registered தபால் மூலமாகவும், விரைவு தபால் மூலமாகவும் அனுப்பலாம். இவற்றின் மூலம் சம்மனை அளிக்க முடியாத பட்சத்தில் வீடு பூட்டு போட்டிருந்தாலோ அல்லது அந்த நபரின் whereabouts தெரியவில்லை என்றாலோ witness கையொப்பமுடன் கடைசியாக தெரிந்த முகவரியில் ஒட்டலாம். வருமான வரி துறையில் இப்படித்தான் பயன்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். காவல்துறையும் இதை பின்பற்றலாம்.
அப்பாவை கொன்றவர் விடுதலைக்கு உதவியவர் என்று கூறுகிறீர்கள். கடைசியாக வெளிவந்த ரஜினிகாந்த் சினிமாவில் கூட அப்பாவுக்கு எதிராக மகன் செயல்படுவார். இவர் கதை பார்த்து தான் ரஜினிகாந்த் சினிமாவை எடுத்திருப்பார்களோ. சினிமாவில் வரும் ரஜினிகாந்த் மகனும் இவரும் உருவ ஒற்றுமையில் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளது. சினிமாவால் சீரழியும் தமிழகம்.
கேவலமாக இருக்கிறது ராஜிவ் கொலையாளிகளை விடுக்க உதவிய திருட்டு திமுகவின் போலீஸ் துறையில் வேலையா தகப்பனுக்கு செய்யும் துரோகம்
அப்படியென்றால் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் போட்ட அரசின் மீதல்லவா கடுப்பாகி இருக்கவேண்டும்... அதற்கு நேர்மாறாக விசுவாசமாக இருப்பது ஏனோ?... தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக அல்லவா உள்ளது..
திமுக ஆட்சியில் கருணை அடிப்படையில் வேலை கிடைத்திருக்கும்.
குற்றம் சாட்டப்பட்டவர் யாரென்று பார்த்து அதற்குத் தகுந்தாற்போல நடவடிக்கை பாய்வதுதான் இன்றைய நடைமுறை. அப்படியிருக்க போலீஸ் யாராயிருந்தால் என்ன? அதிகாரியின் பின்னணி என்னவாயிருந்தாலென்ன? இந்த செய்தியால் வாசகர்களுக்கு ஏதாவது பயன் உள்ளதா? ஆகா போலீஸ் விசாரணைக்கு வரமாட்டேன் என்று சொல்லும் இவரைத்தவிர இந்த நாட்டை அரசாளத் தகுந்தவர்கள் யாருளர்?
கொஞ்சம் பரபரப்பாக எழுத விடமாட்டர்களா சார்
தகுதியால் வேலை பெற்றாரா இல்லை தந்தை பணியில் இறெந்ததால் கிடைத்த வேலையா என்பது கவனிக்க வேண்டியது .