வாசகர்கள் கருத்துகள் ( 8 )
போக்சோநாடு ன்னு பெயர் மாற்றலாம்?
பெண்களுக்கு திராவிஷ மாடல் ஆட்சியில் நடக்கும் கொடுமை பற்றி பேசு.
நேற்றய வெட்டு குத்து க்கும் ஒரு கட்டம் போடுங்க.
மாணவியிடம், வேப்பன ஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர், 41, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாராம்.. இந்த கேவல விடியல் ஆட்சியில் தினம் தினம் இந்த ஆசிரியனுங்களால் பள்ளி மாணவிகளுக்கு தொல்லை.. பள்ளி கல்வி துறை கலாச்சார விழா என்ற பெயரில் பள்ளி மாணவிகளை குத்தாட்டம் ....ஹாப்பி ஸ்ட்ரீட் என்று நடு ரோட்டில் ஆட்டம் .....படு கேவலமான ஆட்சி நடக்குது ....
சமீப காலம் வரை தினமும் போட்டுக்கொண்டு இருந்த ஒரேயொரு தலைப்பு செய்தி பெட்ரோல் டீசல் விலை பற்றியது. இப்போ வர்றதே இல்லை... கிட்டத்தட்ட இருபது சதவீதம் வரை கச்சா எண்ணெய் விலை சரிவு கண்டுள்ளது... ஆனால் மக்களுக்கு விற்கப்படும் பெட்ரோல் டீசல் விலை அதேதான்... கேட்டால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது... அரசுக்கு சம்பந்தமில்லைன்னு அரைகுறை பகோடாஸ் சொல்லும். ஆனால் எதுக்கு ஒரு அமிச்சர் இருக்கார்ன்னு கேட்டால் மியாவ் மியாவ் தான். ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை வைத்து தன் பங்க்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற ஆயில் மார்கெட்டிங் நிறுவனங்களுக்கும் சப்ளை செய்யுது... அவர்கள் பாவம் ஏழைகள் பொழச்சிட்டு போகட்டும் அப்டின்னு விட்ரலாமா?? போக்ஸோ சட்டத்தின் கீழ் வரும் உண்மை குற்றவாளிகள் கழுவேற்றப்பட வேண்டியவர்கள் தான். சந்தேகமில்லை. அதை காழ்ப்புணர்ச்சி உடன் ஏதோ தமிழ் நாட்டில் மட்டும் நடப்பதாக காட்டுவதும் கூட வாங்கிய கூலிக்கு வேலைன்னு விட்றலாம். ஆனால் எல்லா தரப்பினரையும் பாதிக்கும் இந்த எரிபொருள் விலை கொள்ளை பற்றி கூட போடலாமே...
என்னத்த சொல்லிடப்போறாங்க ,
போகோசாவில் இந்திய முழுவதும் சிக்கியவர்கள் மாநிலம் வாரியா உ.பி 39, பீகார் 35, டெல்லி 28, சட்டிஸ்கர் 20, ராஜஸ்தான் 23, மகாராஷ்டிரா 28 , கொல்லக்கட்ட 31, மத்யப்ரதேஷ் 16, மும்பை 15, ஆக தமிழ் நாடு கம்மி டான் போல
Continue with reading murasoli only