வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அப்படியே தினமும் ஆணவ கொலை பற்றிய தனி செய்திகள் போடவும்.
POCSO வழக்கிற்கு வானிலை அறிக்கை மாதிரி டெய்லி அப்டேட் சூப்பர் அதையே போல் செயின் பறிப்பு, கொள்ளை, கொலை, ஆர்பாட்டம் என்று தனி தனி யாக போடலாம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் கிழவனாக இருந்தாலும் குமரனாக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் போலீசார் கை விலங்குகளுடன் கைது செய்து உடைகளை கழற்றி கோவணம் மட்டும் அணிவித்து முகத்தில் செம்புள்ளி கரும்புள்ளி இட்டு பழைய செருப்பு மாலைகள் அணிவித்து கழுதை மேல் ஏற்றி ஊர் மக்கள் எல்லாம் பார்த்து கை தட்டி சபாஷ் சபாஷ் என்று நகைக்கும்படிஊர் வலமாக வரச்செய்தால் இப்படிப்பட்ட வன்முறை முறை இளைஞர்கள் திருந்த வழி உண்டு
கோரோணா கணக்கையே விஞ்சி விடும் போக்சோ கணக்கு. தமிழகம் இதிலும் முதன்மை மாநிலம் என்று அரசு மார் தட்டி கொள்ளுமா. போலீஸ் மீது பயம் இருக்க வேண்டும். அதுபோல போலீசாரும் நடந்து கொள்ள வேண்டும். இங்கே இரண்டும் இல்லை. நமக்கு நாமே திட்டம் போல் நம்மை நாமே தான் காப்பாற்றி கொள்ள வேண்டும். இந்த இலட்சிணத்தில் தெலுங்கன் தமிழன் ஜாதி மதம் வேறு.
ஆண்களிடம் கற்பு இல்லை, பெண்களிடம் திணிக்கப்படுகிறது, பெண்ணிடம் கற்பு பார்க்கும் மனிதர்களே, நீங்கள் தானாக திருந்தும் வரை எல்லா ஆட்சியிலும் போச்சோ இருந்துகொண்டே இருக்கும், ஒழிக்க முடியாது
இந்த மாதிரி உள்ளவர்களை military க்கு அனுப்பிவிடலாம்.
போக்ஸோவுக்கு தனி பகுதி ஒதுக்கி தினமும் செய்தி போடும் அளவிற்கு தான் தமிழக சட்டம் ஒழுங்கு இருக்கு ...சமுதாயத்தில் ஒழுக்கமில்லாமல் போனால் இப்படித்தான் இருக்கும் ....எங்கு பார்த்தாலும் ஒழுக்க சீர்க்கேடுகள் ...
தினம் தினம் பாலியல் வன்முறை நடப்பது ஏதோ மளிகைக்கடை வியாபாரம் போல் ஆகிவிட்டது. என்ன கொடுமை
மேலும் செய்திகள்
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்
29-Mar-2025