வாசகர்கள் கருத்துகள் ( 7 )
டாஸ்மாக் மாடல்...திராவிட அரசுகளால் தமிழ் கலாச்சாரம் பண்பாடு அழிந்து மிச நரி மற்றும் பாகிஸ்தான் கூட்டம் இங்கிலாந்து வில் செய்த அதர்மத்தை இங்கு செய்வது தடுக்க பட வேண்டும். யோகி போன்று ஒருவர் வேண்டும்.
இந்தியாவிலேயே இந்த போக்ஸோ சட்டத்தின் மூலம் அதிகம் கைதாகுபவர்கள் தமிழகம் முதலிடம். நன்றி தமிழக முதல்வருக்கு.
முன்னேறிய ஒரே மாநிலம் ..... எதில்????
நாடு முழுவதும் அணைத்து குற்றங்களும் அதிகரித்துவிட்டன. அனைத்துக்கும் காரணம் பங்குச்சந்தை மூலம் கள்ள பணம் கருப்பு பணம் நாடு முழுவதும் தாராளமாக புழங்குவதுதான்
Fantastic நியூஸ்
தமிழக மாணவர்களிடம் அதிக விழுப்புணர்வு கல்வி இல்லாததும், பயமில்லா தண்டனையும், இத்தகைய செயலை அதிகபடுத்துகிறது, பள்ளிகள், பெற்றோர்கள், சமுதாயங்களுக்கிடையே விழுப்புணர்வும் கடுமையான தண்டனையும், வருங்காலத்தில் இத்தகையா செயலை தடுக்கும்
very good on making awareness kindly continue on daily basis